யமுனை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
வட [[இந்தியா|இந்தியாவின்]] முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். [[உத்தராஞ்சல்]] மாநிலத்தில் [[இமய மலை|இமய மலையில்]] அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, [[தில்லி]], [[ஹரியானா]] ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[அலகாபாத்]] நகரில் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றுடன்]] கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]], [[ஆக்ரா]] ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான [[தாஜ் மஹால்]] யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பொிய கிளை நதியாகும். இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற [[பனிக்கட்டி]] மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியாவில் [[உத்ரகாண்ட்]] ம மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு சாிவில் உள்ள [[பாந்தர்பூஞ்ச்]] சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது. இந்த நதியின் மொத்தப் பயணத் தொலைவு 1,376 கிலோ மீட்டர் ஆகும். கங்கை ஆற்றுப் படுகையில் 40.02% நிலப்பகுதியில் இந்நதி பாய்கிறது. இது கங்கை ஆற்றுடன் அலகாபாத்தில்[[அலகாபாத்தி]]ல் [[திாிவேணி]] என்ற இடத்தில் கலப்பதற்கு முன்னதாக கங்கையும் யமுனையும் கலக்கும் இடமான திாிவேணி சங்கமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை [[கும்பமேளா]] நடைபெறுகிறது. இந்த நதிதான் இந்தியாவிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நோிடையாக கடலில் கலப்பதில்லை.
 
இது [[உத்ரகாண்ட்]], [[இமாச்சலப்பிரதேசம்]], [[ஹாியானா]] மற்றும் [[உத்தரப்பிரதேசம்]] போன்ற பல மாநிலங்களைக் கடந்து செல்கிறது. முதலில் உத்ரகாண்ட் அதன் பிறகு டெல்லியைக்[[டெல்லி]]யைக் கடந்து, அதன் பொிய கிளை நதியான டானுடன் கலக்கிறது. [[சாம்பல்]] நதி யமுனையின் மிக நீளமான கிளை நதியாகும். இந்நதி சிந்து, பெட்வா, கென் போன்ற ஆற்றுப் படுகையைக் கொண்டிருக்கிறது. கங்கை - யமுனை சமவெளிப் பகுதிக்கும், இந்திய - கங்கைச் சமவெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்நதி மிக செழிப்பான, வளமான பகுதியை உருவாக்குகிறது. 57 மில்லியன் மக்கள் யமுனை நதியால் பயன்பெறுகிறார்கள். இந்த நதி வருடத்திற்கு 10000 கன சதுர இலக்கங்கோடி மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. இந்த நதி பாசனத்திற்காக 96% பயன்படுத்தப்படுகிறது. டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே ஞ்ச்பூயமுனையமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக்[[புராண]]க் கதைகளின்படி யமுனை நதி [[சூாிய]] கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
 
இமாச்சலத்திலிருந்து[[இமாச்சல]]த்திலிருந்து டெல்லியில் உள்ள விசிராபாத் என்ற இடம் வரை யமுனையின் நீரானது சுத்தமாகவுள்ளது. விசிராபாத் அணைக்கட்டிற்கும் ஓக்லா அணைக்கட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 இடங்களில் வடிகால் வாயிலாக கழிவு நீ்ர் ஆற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்குகின்றன. வீட்டுக் கழிவுகள், [[நகராட்சி]] கழிவுகள் மற்றும் [[தொழிற்சாலைக்]] கழிவுகள் ஆகிய மூன்று முக்கியக் கழிவுகளால் யமுனை நதி அசுத்தப்படுத்தப்படுகிறது.
 
== மூலம் (தொகு) ==
 
யமுனை நதியின் மூலமானது [[யமுனோத்ரி]] என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. ஹாித்துவாாின்[[ஹாித்துவாாி]]ன் வடக்கில் உத்ரகாண்ட் மாநிலத்தில், [[உத்ரகாசி]] மாவட்டத்தில் கீழ் இமாலயத்தின் தென்கிழக்குச் சாிவில் பாந்தர்பூஞ்ச் சிகரத்திலிருந்து 6387 மீ உயரத்திலிருந்து இது உருவாகிறது. யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில்
புனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உள்ளது. இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள [["மார்க்கண்டேய"]] தீர்த்தத்துக்கு செல்கிறது. இங்குதான் முனிவர் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணத்தை எழுதினார்.
 
இவ்விடத்தில் இருந்து யமுனை தெற்கில் பாய்கிறது. கீழ் இமாச்சலம் மற்றும் [[சிவாலிக்]] [[மலைத் தொடர்]] வழியாக 200 கி.மீ. தூரத்திற்கு தெற்கு நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் [[ஓடைகள்]] அமைந்துள்ளன. இந்நதியின் நீர் பாயும் மொத்தப் பரப்பளவு 2320 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. யமுனையின் முக்கியக் கிளை நதிகளான டான்ஸ், ஹாி-கி-துன் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இது டேராடூனில் கால்சி நதியுடன் இணைந்த பிறகு இதன் கொள்ளளவு யமுனை நதியை விட அதிகமாகும். இந்நதியின் வடிகால் பகுதிகள் இமாச்சலத்தில் உள்ள கிாி-சட்லெஜ் நீ்ர்ப்பிடிப்புப் பகுதிகளும், [[கார்வாலில்]] உள்ள யமுனை - [[பிலிங்னா]] [[நீர்ப்பிடிப்புப் பகுதிக்கும்பகுதி]]க்கும் இடையில் அமைந்துள்ளது. சிம்லாவின் தெற்குப் பகுதியும் இந்நதி நீர் பாயும் பகுதியில் அடங்கும். யமுனை நதிப் [[பள்ளத்தாக்கில்]] மிக உயரமான பகுதி [[காலாநாக்]], இது 6387 மீட்டர் உயரமுடையது.
 
யமுனையின் மற்ற கிளை நதிகளான [[கிாி]], [[ரிஷிகங்கா]], [[ஹனுமன் கங்கா]] மற்றும் பாட்டா ஆகியவை யமுனை நதி பள்ளத்தாக்கின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதியில் பாய்கின்றன. இங்கிருந்து யமனை நதி டேராடூனின் அருகில் உள்ள டாக் பாதாில் உள்ள டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் கீழ்நோக்கிப் பாய்கிறது. டாக் பாதர் அணைக்கட்டிலிருந்து நீர், மின்சாரம் எடுப்பதற்காக கால்வாய்க்கு பிாித்து விடப்படுகிறது.
 
சீக்கிய புனித யாத்திரை நகரான போயன்டா சாகிப்பை கடந்து சென்ற பிறகு, ஹாியானாவில் உள்ள யமுனா மாவட்டத்தில் உள்ள தேஜ்வாலாவை[[தேஜ்வாலா]]வை அடைகிறது. இங்கு 1873-ல் ஒரு [[அணைக்கட்டு]] கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இரண்டு முக்கிய கால்வாய்களான[[கால்வாய்க]]ளான மேற்கு யமுனைக்கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் [[கால்வாய்]] உருவாகின்றன. [[உத்திரபிரதேசம்]] மற்றும் [[ஹாியானா]] ஆகிய இரு மாநிலங்களுக்கு் இக்கால்வாய் யமுனா நகர், [[கார்னல்]] மற்று [[பானிபட்]] ஆகிய நகரங்களைக் கடந்து [[கைதர்பூர்]] சுத்திகாிப்பு ஆலையை அடைகிறது. இங்கிருந்து டெல்லிக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய நகரங்களில் இருந்து கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. 224 கிலோ மீட்டர் கடந்து ப்லலா[[பல்லா]] கிராமத்தை[[கிராம]]த்தை அடைந்தபிறகு யமுனை நதியில் சிறு ஓடைகளில் அவ்வப்போது வருகின்ற நீர் கலக்கிறது. வறட்சிக் காலங்களில் இந்த நதி [[தேஷ்வா]] முதல் டெல்லி வரை வறண்டு இருக்கும்.
 
யமுனை நதி [[இமாச்சலப்பிரதேசம்]], [[உத்ரகாண்ட்]] மற்றும் [[அாியானா]], [[டெல்லி]], [[உத்தரபிரதேசம்]] ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி [[கங்கை நதிக்குநதி]]க்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பொிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது.
=பெட்வா நதி===
 
"https://ta.wikipedia.org/wiki/யமுனை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது