மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Meenambakkam bomb blast" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:05, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு நிகழ்வானது 1984 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்றது.இதில் 33 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 27 பேர் படுகாயமுற்றனர். தமிழ் ஈழ விடுதலைப் படையினர்  மீது சந்தேகம் எழுந்தது பின்னர் அதில்   சிலர் குற்றவாளிகள் என கண்டறியப் பட்டு தண்டிக்கப்பட்டனர்.

TEA was formed in 1983 with the intention of securing a Tamil Eelam and had about 1,300 volunteers. After a brief period of intense struggle, Kathiresan and about 130 others had escaped to Tamil Nadu vowing to continue their struggle. The Meenambakkam blast, their first case of subversion, however had occurred by accident.

References