மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம், கட்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
" மத்திய நெல் ஆராய்ச்சி ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
மத்திய நெல் ஆராய்ச்சி
1945 ஆம் ஆண்டு, இந்திய அரசானது, நெல் ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தை துவக்குவதற்கு திட்டமிட்டது.
இதன் பயனாக, மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரிசாவின், கட்டாக்கில், பித்யாதர்பூர் பகுதியில் ஏப்ரல் 22, 1946 ஆண்டில் துவங்கப்பட்டது. இதில் ஒரிசா அரசால் அளிக்கப்பட்ட 60 எக்டர்கள் சோதனைப் பண்ணை நிலமும் உள்ளடங்கும்.
தொடர்ந்து 1966 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் நிர்வாகப் கட்டுப்பாடு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்திற்கு மாற்றப்பட்டது.
நோக்கம்:
இந்நிறுவனம் துவங்கப்பட்டதிலிருந்து 25 வருடங்களில், உணவு தானியம் வழங்குவதில் தன்னிறைவை ஏற்படுத்தும் பசுமைப் புரட்சியை நாட்டில் நடத்துவதற்காக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிறுவனம். மேலும், தற்போதைய காலத்தில் உலகின் மிகப் பெரிய 2-வது நெல் ஏற்றுமதியாளராக இந்தியா வருவதற்கு ஆராய்ச்சிகளில் துணை புரிந்து, தேசத்திற்கு புகழை ஏற்படுத்துகிறது.<ref>http://agritech.tnau.ac.in/ta/expert_system/paddy/institutes.html</ref>
[[பகுப்பு:
|