வடசேரி கனகமூலம் சந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" நாகர்கோவில் வடசேரி பக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
நாகர்கோவில் வடசேரி பகுதியில் கனகமூலம் காய் கனி சந்தை உள்ளது. இங்கிருந்து காய் மற்றும் பழவகைகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் கனகமூலம் மகாராஜாவால், காய்கள் மற்றும் பழங்கள் இங்கு கொள்முதல் செய்யப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக இந்த சந்தை உருவாக்கப்பட்டது.

அன்றைய காலத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட சந்தை தற்போது 300 க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வருகிறது.<ref>கன்னியாகுமரி 2000 , தினமலர், நாள்.31.12.1999, ப. 13.</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வடசேரி_கனகமூலம்_சந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது