மூன்றாவது முறையாக சட்டப்பேராவிசட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் போது உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டார். 1970 ஆம் ஆண்டு மாரடைப்பு மூலம் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவிற்கு காமராசர், [[மு. கருணாநிதி]] உட்பட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் [[ஜி. கே. மூப்பனார்]] சென்னை திருவெற்றியூரில் அவருடைய சிலையைத் திறந்து வைத்தார்.<ref>M.Ethirajalu (2010).''Perunthalaivar Kamaraj Volunteers to became hard Ethiraj there idol opening ceremony of the flower''.</ref>