புடவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
[[படிமம்:Sari1847.jpg|thumb|right|புடவை அணிந்த பெண்ணின் ஓவியம், ca. 1847.]]
'''புடைவை''', '''புடவை''', அல்லது '''சேலை''' (அ) "'சீலை'" (''
பொதுவாக இதன் [[நீளம்]] 4 - 5 [[
▲பொதுவாக இதன் [[நீளம்]] 4 - 5 [[யார்டு]] வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்டுகள் வரை இருப்பதுண்டு. பல [[நிறம்|நிறங்களிலும்]] பல வகையான டிஸைன் என்னும் வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள் [[செவ்வகம்|செவ்வக]] வடிவம் கொண்ட தைக்கப்படாத [[உடை]]யாகும். மடிப்புகளுடன் உடலைச் சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுத்தப்படுகிறது.<ref>[http://www.massala.com/SareeStory.html Oh Saree - What a Wrap !]</ref>[[பருத்தி]] நூல், [[பட்டு]] நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள் [[தங்கம்]], [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.<ref name="selai">[http://www.gnanamuthu.com/2011/04/blog-post_9144.html சேலை கட்டும் பெண்ணுக்கு ஒரு ?]</ref>
== வரலாறு ==
[[File:Raja Ravi Varma, Pleasing.jpg|thumb|upright|[[ரவி வர்மா]]வின் ஓவியத்தில் புடவை உடுத்திய [[திரௌபதி]].]]
உடலைச் சுற்றிக் கட்டுகின்ற தைக்கப்படாத ஆடைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள்
கிட்டத்தட்ட கி.பி 3000ம் ஆண்டளவில் [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துசமவெளி நாகரிக காலப்பகுதியில்]] முதன் முதலில் சேலை ஒரு ஆடையாகப் பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சேலைகளைப் பட்டு நூலால் தயாரிக்கும் பாரம்பரியம் தென்னிந்தியாவிலேயே தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகின்றது.
ஊசிகளால் துளைக்கப்பட்ட ஆடைகள், அதாவது தைக்கப்பட்ட ஆடைகள் தூய்மை அற்றவை எனப் பண்டைக்கால இந்துக்கள் கருதினர் இதனால் சேலைகளே அக்காலத்தில் புனிதமான ஆடைகளாகக் கருதப்பட்டிருக்கக்கூடும். [[முஸ்லிம்]]களின் வருகையுடனேயே இந்தியாவில் தைக்கப்பட்ட ஆடைகளின் செல்வாக்கு ஏற்பட்டது. மேலும், தற்காலத்தில் புடவையுடன் அணியப்படுகின்ற உள்பாவாடை மற்றும் ரவிக்கை போன்ற தனிப்பட்டவருக்கு ஏற்றவாறு தைக்கப்படும் ஆடைகள் [[பிரித்தானியர்|பிரித்தானியரின்]] வருகைக்குப் பின்னரே பெருமளவில் புழக்கத்துக்கு
▲சேலைகளைப் பட்டு நூலால் தயாரிக்கும் பாரம்பரியம் தென்னிந்தியாவிலேயே தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவில் பட்டின் இராசதானிகளாக [[கர்நாடகா]] மாநிலத்திலுள்ள [[பெங்களூரு|பெங்களுரும்]] [[மைசூர்|மைசூரும்]] விளங்குகின்றன. பருத்தி கலக்கப்படாத துய்மையான ''சாறி'' என்ற பட்டுநூல் [[சூரத்]]தில் மட்டுமே கிடைக்கின்றது. இந்தச் சொல்லே ஆங்கிலத்தில் சேலைக்கு ''சாரி'' என்ற பெயர் வரக் காரணமாயிற்று.<ref>[http://www.serendib.btoptions.lk/article.php?artid=344 சேலையே பெண்களின் சோலை]</ref> சேலையைப் போல உடல் முழுவதையும் சுற்றி அணியும் ஆடை பற்றிய முதல் குறிப்புகளை கி.மு. 100 அளவில் காணமுடிகிறது. சுங்க ஆட்சிக் காலத்திற்குரிய (கி.மு. 200-50) ஒரு வட இந்திய சுடுமண்கலத்தில் ஒரு பெண் கச்சா பாணியில் உடல் முழுவதும் சேலையை இறுக்கமாகச் சுற்றியுள்ள காட்சி காணப்படுகிறது.
▲[[முஸ்லிம்]]களின் வருகையுடனேயே இந்தியாவில் தைக்கப்பட்ட ஆடைகளின் செல்வாக்கு ஏற்பட்டது. மேலும் தற்காலத்தில் புடவையுடன் அணியப்படுகின்ற உள்பாவாடை மற்றும் ரவிக்கை போன்ற தனிப்பட்டவருக்கு ஏற்றவாறு தைக்கப்படும் ஆடைகள் [[பிரித்தானியர்|பிரித்தானியரின்]] வருகைக்குப் பின்னரே பெருமளவில் புழக்கத்துக்கு வந்தது.
== இலங்கை ==
[[File:Ceylon India 1880.jpg|thumb|upright|left|புடவை அணிந்த இலங்கை பெண்மணி]]
சேலை பண்பாட்டு ரீதியாக பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களையும் இலங்கைப் பெண்களையும் இணைக்கிறது. அணியும் முறைகள்
== புடவை கட்டும் முறைகள் ==
[[File:Styles of Sari.jpg|thumb|பாரம்பரிய புடவை கட்டும் முறைகள்]]
இது பழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இது ஒரே உடையாகவே கருதப்பட்டு வந்தாலும்
===பொதுவான முறை===
பொதுவாக சேலை 5 1/2 [[மீட்டர்]] நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு [[இடை|இடுப்பில்]] வலதுபுறம் சொருகிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு [[விரல்|விரலையும்]] சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது
===பாரம்பரிய முறைகள்===
எனினும், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் புடவை அணியும் முறைகளில் பல பிரிவுகளும், துணைப் பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. [[பண்பாட்டு மானிடவியல்|பண்பாட்டு மானிடவியலாளரும்]], புடவை ஆய்வாளருமாகிய சந்தல் பொலங்கெர் ([[:en:Chantal Boulanger|Chantal Boulanger]]) என்பார் புடவைகளை அவை கட்டப்படும் முறைகளையொட்டிப் பின்வரும் பாணிகளாகப் பிரித்துள்ளார்.
* வட இந்திய / [[குஜராத்|குஜராத்தி]] பாணி
வரி 52 ⟶ 36:
===நவீன முறை===
[[File:Narayani shastri.jpg|thumb|upright|left|தொப்புளை வெளிகாட்டும் லோ ஹிப் புடவையில் ஒரு பெண்.]]
[[File:ITA Awards Green Sari.jpg|thumb|upright|தொப்புளையும் இடையையும் வெளிகாட்டும் ஒளிபுகு புடவை புடவையில் ஒரு பெண்.]]
இந்தியர்கள் பலர் பல நாடுகளுக்கு குடி பெயர்வதால் புடவையை நவீன முறைகளில் பெண்கள் உடுத்துகின்றனர்.
இவ்வகை புடவை முறைகளை வசதிபடைத்த செல்வந்தர் குடும்பம் மற்றும் உயர்நிலை வகுப்பை சேர்ந்த பெண்கள் உடுத்துகின்றனர்.<ref>[http://books.google.co.in/books?id=nXNqTlwhtl0C&vq=Navel&dq=fashion+expose+saree&source=gbs_navlinks_s Dress and gender: making and meaning in cultural contexts - Ruth Barnes].</ref><ref>[http://books.google.co.in/books?id=nr2724-bOfMC&dq=belly+button+sari&source=gbs_navlinks_s The cultures of economic migration: international perspectives - Suman Gupta, Tope Omoniyi].</ref><ref>[http://www.greatandhra.com/viewnews.php?id=15301&cat=&scat=25 Navel-Show By Family Ladies Too]</ref>
====லோ ஹிப் புடவை====
லோ ஹிப் (''
====ஒளிபுகு புடவை====
புடவையை நவீனப்படுத்தும் நோக்கில் உருவானது தான் ஒளிபுகு புடவை (''Transparent Sari''). ஒளிபுகு பொருட்களான மென்பட்டு
== குறையும் செல்வாக்கு ==
கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண்கள் பல்வேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது சிரமமான காரியமாய் இருக்கிறது. இதனால் முஸ்லிம்களின் செல்வாக்கால் [[காஷ்மீர்]], [[பஞ்சாப்]] மாநிலப் பெண்களின் மரபுரீதியான ஆடையாக மாறிய [[சல்வார்-கமீஸ்]], சுரிதார் குர்த்தா (churidar-kurta) என்பன தமிழ்ப் பெண்கள் மத்தியிலும் இன்று பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் (பாகிஸ்தான், வங்காளதேசம்) இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர்.<ref name="selai" />
இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது.நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர்.சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சயுக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர்.<ref name="kumar">செ. கணேசலிங்கன். (2001). ''நவீனத்துவமும் தமிழகமும்''. சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள் 43-44. </ref>இளம் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சல்வார்-கமீஸ், சுரிதார்-குர்த்தா போன்றவற்றையும் ராஜஸ்தான் குஜராத் மாநிலப் பெண்களின் மரபார்ந்த ஆடையான காக்ரா-சோளியையும் (
== மேற்கோள்கள் ==
|