இலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Arulghsr இனால் செய்யப்பட்ட கடைசிச்த் தொகுப்புக்கு முன்னிலையாக்கப்பட்டது
வரிசை 1:
சிவலிங்கம் {{தகவற்சட்டம் சிவமூர்த்தம்| <!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
படிமம் = Aikya Linga in Varanasi.jpg
| படிம_தலைப்பு = வாராணாசியில் உள்ள லிங்கத்திற்குஇலிங்கத்திற்கு பூசை செய்தல்
| சிவ மூர்த்தம் = லிங்கம்இலிங்கம்
| தேவநாகரி = {{IAST3|liṅgaṃ}}
| கன்னடம் =
வரிசை 17:
| வாகனம் = [[நந்தி தேவர்]]
| கிரகம் =
}}
}}இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது.உலகியே மிகவும் பமையான காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் உள்ளன
 
'''இலிங்கம்''', '''லிங்கம்''' (''lingam''), அல்லது '''சிவலிங்கம்''' என்பது [[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] முழுமுதற் கடவுளான [[சிவன்|சிவனைக்]] குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான ''அருவம், உருவம், அருவுருவம்'' என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகக்]] காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.sang a kalam
 
==சொல்லிலக்கணம்==
லிங்கம் என்பது ஒரு [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதச்]] சொல்லாகும். லிங்க வடிவம், [[ஆண்குறி]]யைக் குறிப்பதாகவும், ''வளம்'' என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத [[அகராதி]] 7 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள், [[லிங்கம்]] பல வகைப்படும். முகலிங்கம், சகஸ்ர லிங்கம், தாராலிங்கம், சுயம்பு லிங்கம் மேலகடம்பூர் என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது
 
* இறைவனின் வடிவம்
* நோய்க்கான அறிகுறி
* ஒரு புள்ளி அல்லது மறு
* சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை
* விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.
* பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.
* [[ஆண்குறி]]
 
* இந்து கடவுள்(தமிழர்களின் கலாச்சாரம்)
* ஆதியும் அந்தமும் சிவனே
*அன்பே சிவம்
என்பனவும் அடங்கும்.
 
வரி 31 ⟶ 38:
 
==வழிபாட்டின் தோற்றம்==
இலிங்க வழிபாட்டின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தரப்படுகிறன. இறந்தோர்களை புதைக்கும் போது, அவர்களின் நினைவாக நடுகல் வைத்து வணங்கும் வழக்கும் உள்ளது. அவ்வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்றும், பெண்குறியை வழிபாடுவதைப் போல ஆண்குறியை வழிபடும் வழக்கம் இலிங்க வழிபாட்டின் தோற்றமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
 
===தொன்மம்===
சைவ சமயத்தில் இலிங்கத்தின் தோற்றத்தாக கூறப்படும் கதையானது. ஒரு முறை பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது அங்கு சிவபெருமான் தோன்றி, தன்னுடைய அடியையும், முடியையும் யார் முதலில் காண்கின்றீர்களோ, அவர்களே பெரியவர் என்று கூறினார். அதற்கு இருவரும் சம்மதித்தனர். சிவபெருமான் நீண்ட தீயாக மாறினார். அவருடைய முடியைக் காண பிரம்மா அன்னப் பறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்றார். திருமால் அடியைக் காண வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிக் கொண்டு சென்றார். இருவராலும் அடியையும், முடியையும் காணது தோற்றனர். இந்த சிவபெருமானின் வடிவத்தினை லிங்கோற்பவம் என்று கூறுகின்றனர்.
 
 
=== முன்னோர்களின் நினைவாக நடுகல் ===
பழம்பெருமை வாய்ந்த [[தமிழகம்|தமிழகத்தின்]] பல பகுதிகளில் [[சைவம்|சைவர்]]களின் [[நடுகல்]] கற்கள் காணப்படுகின்றன. {{ஆதாரம் தேவை}} சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள் {{ஆதாரம் தேவை}}
 
=== ஆண்குறி ===
சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது. [[பெண்குறி வழிபாடு]] போன்று இந்து சமயத்தில் [[ஆண்குறி வழிபாடு]] இருந்துள்ளமையும், அதுவே லிங்க வழிபாடாகவும் மாறியதாக கொள்ளப்படுகிறது.
சிலர் தங்கடைய வெளிநாட்டு கலாச்சாரதை (ஆப்ரகாமிய) இந்தியாவில் தினித்து இந்துளை மதம் மாற்ற செய்த ஆதாரம் அற்ற கட்டுக் கதையே ஆகும்
இதில் ஆதாரம் அற்ற ஆரிய கட்டுக் கதையும் அடங்கும்.
 
==லிங்கஇலிங்க அமைப்பு==
[[படிமம்:லிங்கஇலிங்க பாகம் 1இலிங்கத்தின்1.jpg|thumb|250px|இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்]]
[[படிமம்:இலிங்க பாகம் 2.jpg|thumb|250px|இலிஙகத்தின் பாகமான சக்தி பாகம்]]
 
லிங்கம் வானத்தைக்குறிக்கும்.ஆவிடை பூமியைக்குறிக்கும் குறிக்கும்.விண்ணுக்கும் மண்ணுக்குமாகா சிவபெருமான் எழுந்தருளியதை இது குறிக்கின்றது<ref>பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு எனும் அறிவானந்தத்தின் நூலில் 24 ஆம் பக்கத்தில்</ref>.மற்றோரு கருத்தின்படி ஆவிடை குண்டத்தைக்குற்க்கும் அதில் எரியும் நெருப்பு லிங்கமாகும்.இதன் காரணமாகவே சிவன் செந்தழல் வண்ணன் என்று அழைக்கப்படுகின்றார். குண்டம் போன்ற ஆவிடை உருவத்தையும், தீந்தழல் போன்ற ருத்ர பாகம் அருவுருவத்தையும் குறிக்கின்றது.இதுவே அருவுருவமாகிய சிவனின் சொரூபம் என கூறுகின்றனர்<ref>பன்னிரு ஜோதிர் லிங்க வரலாறு எனும் அறிவானந்தத்தின் நூலில் 24 ஆம் பக்கம்</ref>.
 
மற்றோரு கருத்தின்படி இலிங்கம் ஆண் வடிவம், பெண் வடிவம் என்ற இரு வடிவங்கள் இணைந்தது. இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். ஆவுடையார் எனப்படும் பெண் பாகத்தினுள் இந்த ஆண் வடிவம் வைக்கப்பட்டுள்ளது.
 
===மூன்று பாகங்கள்===
 
இதில் ஆண் வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்.
 
ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்ர பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். இந்த ருத்ர பாகத்திற்கு மட்டுமே பூசைகள் நடைபெறுகின்றன. இந்த ருத்ர பாகத்தின் மீது நீர் படும்படி [[தாராபாத்திரம்]] அமைக்கப்படுகிறது. வெப்பம் குறைவான காலங்களில் [[நாகாபரணம்]] சூட்டப்படுகிறது. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும். ஆவுடையார் என்று அழைக்கப்பெறும் பாகமானது பெண் வடிவமாகும், இதற்கு சக்தி பாகம் என்று பெயர்.
 
==லிங்கஇலிங்க வகைகள்==
 
[[சிவபெருமான்]] [[சதாசிவ மூர்த்தி]] தோற்றத்தில் தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து இலிங்கங்களை தோற்றுவித்தார்.<ref>நயன்தரும் சைவசித்தாந்தம் (நூல்) - நா ஞானகுமாரன் பக்கம் 38</ref> இவை '''''பஞ்ச இலிங்கங்கள்''''' எனவும் அறியப்படுகின்றன.
வரி 69 ⟶ 76:
இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீடமும், இலிங்கங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவையாவன,
 
# [[சுயம்பு லிங்கம்இலிங்கம்]] - தானாய் தோன்றிய லிங்கம்இலிங்கம்.
# [[தேவி லிங்கம்இலிங்கம்]] - தேவி சக்தியால் வழிபடப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[காண லிங்கம்இலிங்கம்]] - சிவமைந்தர்களான ஆனைமுகத்தவராலும், ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[தைவிக இலிங்கம்]] - மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோராலும், இந்திராலும் வழிபடப்பட்ட இலிங்கம்.
# [[ஆரிட லிங்கம்இலிங்கம்]] - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட இலிங்கம்.
# [[இராட்சத இலிங்கம்]] - இராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[அசுர லிங்கம்இலிங்கம்]] - அசுரர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்இலிங்கம்.
# [[மானுட லிங்கம்இலிங்கம்]] - மனிதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்இலிங்கம்.
 
இவை தவிர பரார்த்த லிங்கம்இலிங்கம். சூக்கும லிங்கம்இலிங்கம்,ஆன்மார்தத லிங்கம்இலிங்கம், அப்பு லிங்கம்இலிங்கம், தேயு இலிங்கம், ஆகாச லிங்கம்இலிங்கம், வாயு இலிங்கம், அக்னி லிங்கம்இலிங்கம் என எண்ணற்ற லிங்கங்கள்இலிங்கங்கள் உள்ளன.
 
== பெரிய கோவில் ==
"https://ta.wikipedia.org/wiki/இலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது