மதுரை சுல்தானகத்தைப் பற்றி அறிய இரு சமகாலத்திய சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகிறார்கள். இபுனுஇப்னு பதூதாவின் குறிப்புகளும்,குறிப்புகள் மற்றும் [[கங்கதேவி]]யின் [[மதுரா விஜயம்]] இரண்டுமே,ஆகிய இரண்டும் மதுரை சுல்தான்களை கொடுங்கோலர்களாகவும், இந்து குடிமக்களை கொடுமை படுத்தியவர்களாகவும் சித்தரிக்கின்றன. கியாத்துதீன் இந்துகளுக்கு இழைத்த கொடுமைகளைக் கண்டு மனம் வருந்திய பதூதா, “இக்கொடுமைகளின் காரணமாகவே இறைவன், கியாத்துதீனின் மரணத்தை துரிதப்படுத்தினார்” என்று குறிப்பிடுகிறார். மதுரா விஜயம் “குளிக்கும் பெண்களின் மார்பில் பூசிய சந்தனம் கலந்து வெளிர் நிறமாக ஓடிய [[தாமிரபரணி]], சுல்தான்களின் ஆட்சியில் பலியிடப்பட்ட பசுக்களின் ரத்தம் கலந்துஆட்சிக்காலத்தில் சிவந்துநிகழ்ந்த ஓடியது”சம்பவங்களைப் எனக்பற்றி குறிப்பிட்டுகிறதுகுறிப்பிடுகின்றன.<ref name="D">Aiyangar, P.236-40</ref><ref name="E">[http://bharatendu.com/2008/10/30/madhuravijaya/ A Portion from Madhura Vijaya]</ref><ref name="G">Chattopadhyaya, p.141-2</ref>