கண்டோபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Khandoba" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
திருத்தம் |
||
வரிசை 1:
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
'''கண்டோபா''' ([[சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி|IAST]]: Khaṇḍobā) என்றும் '''மார்த்தாண்ட வைரவர் என்றும் மல்லாரி என்றும் ''' அழைக்கப்படுபவர், [[தக்காணப் பீடபூமி|தக்காண]]<nowiki/>ப் பகுதியில் சிவாம்சமாக வழிபடப்படும் ஒரு நாட்டார் தெய்வம் ஆவார். [[மகாராட்டிரம்|மகாராஷ்டிரா]] மற்றும் [[கருநாடகம்|கர்நாடகா]] [[தெலுங்கானா|தெலங்கானா]] பகுதிகளில் இவர் பல சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிறார்.<ref name="A">Singh p.ix</ref> இச்சமூகங்களில் போர், அந்தணர், வேளாண், வேடுவர், [[சாதி|ஆதிதிராவிடர்]] ஏன் முஸ்லீம்களும் என்று பலதரப்பட்ட இனக்குழுமங்கள் அடங்கும். கண்டோபா வழிபாட்டில் [[இந்து சமயம்|இந்து]] மற்றும் [[சைனம்|ஜெயின்]] மரபுகளின் கலப்பைக் காணமுடிகின்றது. கண்டோபா வழிபாடானது, பொ.பி 9 மற்றும் 10 நூற்றாண்டுகளுக்கு இடையே சிவன், முருகன், சூரியன் முதலான பல்வேறு தெய்வங்களின் கலப்பால் உருவாகி இருக்கக்கூடும் என்ற நம்பிக்கிஅ நிலவுகிறது. குதிரையில் அல்லது எருதில் இவர்கின்ற போர்வீரராகவோ, அல்லது இலிங்கத்தின் வடிவிலோ கண்டோபா சித்தரிக்கப்படுகிறார்.மல்லாரி மான்மியத்தில் புகழப்படும் கண்டோபா தெய்வத்தின் முதன்மையான வழிபாட்டு மைய நிலமாக மராட்டியத்தின் ஜெயூரி எனும் ஊர் காணப்படுகின்றது. ▼
| type = Hindu
| image = Jejuri.Khandoba.jpg
| caption = கண்டோபாவின் சுதைச்சிற்பமும், உலோக விக்கிரகங்களும். [[ஜேஜுரி|ஜேஜூரி]] ஆலயத்தின் கருவறைத்தோற்றம்.
| name = கண்டோபா
| Sanskrit_transliteration = மார்த்தாண்ட பைரவர்
| affiliation = [[சிவன்]]
| god_of =
| abode = ஜெயூரி
| mantra =
| weapon = சூலம், வாள்
| consort = மாலசை, பானு
| mount = வெண்குதிரை
}}
▲'''கண்டோபா'''
== சொற்பிறப்பியல் ==
கண்டோபாவின் ஆயுதமான வாளின் இன்னொரு பெயரான கட்கம், தந்தையை வடநாட்டில் அழைக்கும் "பா" ஆகிய சொற்கள் இணைந்து கண்டோபா எனும் பெயர் உருவானது. கண்டேராயர், கண்டேராவ் ஆகிய பெயர்கள் கண்டோபா மன்னர் எனும் பொருளைக் கொண்டவை. சங்கதத்தில் கண்டோபாவைக் குறிக்கப் பயன்படுத்தும் மார்த்தாண்ட வைரவர் எனும் பெயரானது மார்த்தாண்ட சூரியன், வைரவர் ஆகிய இரு தெய்வங்களின் பெயர்கள் இணைந்து உருவான பெயர். மல்லரி எனும் பெயர், மல்லனை அழித்தவர் எனும் பொருளைக் கொண்டது.<ref>Sontheimer in Hiltebeitel p.314</ref> தெலங்கானாவின் நாட்டார் தெய்வமான மல்லண்ணாவுடனும், ஆந்திரத்தின் மல்லிகார்ச்சுனருடனும் சிலநேரங்களில் கண்டோபாவை இணைத்து நோக்குவதுண்டு. ஜெயூரிகவாணி, மகாலசாகாந்தன் (மகாலசையின் கணவன்) ஆகிய பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார்.<ref>Sontheimer in Feldhaus p.115</ref>
== உருவவியல் ==
வரி 17 ⟶ 25:
== தொன்மங்கள் ==
பிரம்மாண்ட புராணத்தின்
[[படிமம்:Jejuri_Khandoba_tempe.jpg|இடது|thumb|200x200px|கண்டோபாவின் ஜெயூரி ஆலயத்தில் சிவப்பு நிறத்தில் மணி அசுரனின் பிரதிமை வழிபடப்படுகிறது.]]
பிரமனிடம் பல வரங்கள் பெற்று வெல்லமுடியாதோராகத் திகழ்ந்த அசுரர்கள் மல்லன், அவன் தம்பி மணி ஆகியோரின் தொல்லை தாங்காமல், ஏழுமுனிவர்கள் இந்திரன், திருமால் சகிதம் ஈசனிடம் முறையிடுகிறார்கள். மஞ்சளால் அலங்கரிக்கப்பட்டு, ஹரித்ரன் என்ற பெயரில், மார்த்தாண்ட வைரவராக சிவன் நந்தி மீது எழுந்தருளுகிறார். மணியும் மல்லனும் மார்த்தாண்ட வைரவரால் கொல்லப்படும் போது, தன் வெண்பரியை அவருக்குப் பரிசளிக்கும் மணி, அவரது எல்லா ஆலயங்களிலும் கோயில் கொள்ளும் வரத்தையும் பெறுகிறான். அவனுக்கு அடியவர்கள் ஆட்டிறைச்சி
கண்டோபாவின் தேவியர் மாலசை,
== தேவியர் ==
[[படிமம்:Khandoba_Mhalsa_Banai.jpg|thumb|மாலசை பானுவுடன் அருளும் கண்டோபா]]
கண்டோபாவின் தேவியர், அவரை பல்வேறு சமூகங்கள் உரிமை கோர அடிப்படையாக அமைகின்றனர். கண்டோபாவின் முதன்மையான தேவியான மாலசை அல்லது மஹாலஸா, வாணி அல்லது இலிங்காயத வாணிக குலத்தைச் சேர்ந்தவர். அவரது இரண்டாவது தேவி பானு, தங்கர் எனும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர். மாலசையின் திருமணம், கற்புமணமாகவும், பானுவின் திருமணம் களவுமணமாகவும் சித்தரிக்கப்படுகிறது. பார்வதி அல்லது மோகினியின் அம்சமாக, தீர்மர்சேத் என்பாருக்கு மகளாகப் பிறந்த மாலசை, தைப்பூசமன்று, பலி (பெம்பர்) எனும் தலத்தில் கண்டோபாவை கரம்பிடிக்கிறாள். பானு இந்திரனுக்கு மகளாகப் பிறந்து பூவுலகில் கைவிடப்படுகிறாள். அவளை தங்கர் குல மாது ஒருத்தி எடுத்து வளர்க்கிறாள். மாலசையிடம் சூதாட்டமொன்றில் தோற்று பன்னீராண்டுகள் அஞ்ஞாதவாசம் புரிய ஒத்துக்கொள்ளும் கண்டோபா, பானுவின் வளர்ப்புத்தந்தையிடம் வேலைக்கமர்ந்து அவள் மீது காதல் கொண்டு அவளை அடைகிறார்.
தமிழ் நாட்டார் வழக்கில் வள்ளி - தெய்வானை இடையேயான மோதல்களை இவர்களிடமும் காணலாம். தன் தேவியரிடையேயான மோதலைத் தவிர்க்க, ஜெயூரியின் மேற்புறம் மாலசையையும், கீழ்ப்புறம் பானுவையும் குடியமர்த்துகிறார் கண்டோபா. மூத்தவள் மாலசை நல்ல சமையல் காரி, ஆனால் பொறாமை பிடித்தவள். பானுவோ பேரழகி. கவர்ச்சியானவள். ஆனால் அவளுக்கு சமைக்கத் தெரியாது. தத்துவார்த்தபூர்வமாக மாலசையையும் பானுவையும் பண்பாடு மற்றும் இயற்கைக்கு முறையே ஒப்பிடுகிறார்கள். <ref>Sontheimer in Feldhaus p.117-8</ref>
கண்டோபாவின் மூன்றாவது தேவியான ராம்பாய் சிம்பின், ஒரு தேவலோக அரம்பையின் அம்சமாக பூவுலகில் பிறந்த நெசவாளர் குலப்பெண். அவளை வேட்டையாடச் செல்லும் போது, ஜெயூரியின் அருகே உள்ள பெல்சாரே எனும் கிராமத்தில் கண்டு மணம் புரிகிறார் கண்டோபா. நான்காமவளான புலாய் மாலின், மாலி எனும் தோட்டக்காரர் குலத்தவள். ஐந்தாமவலான சண்டாய் பகவின், எண்ணெய் வாணிக சமூகத்தவள். அவளை இஸ்லாமியர் ஒரு முஸ்லீம் என்று நம்புகிறார்கள்.இவர்கள் எல்லோரையும் தவிர, கண்டோபாவுக்கு அர்ப்பணிக்கப்படும் தேவதாசியரான முரளிகள், அவரது தேவியராகவே கருதப்படுகின்றனர். .<ref>Sontheimer in Feldhaus p. 118</ref><ref name="stanley33">Stanley (Nov. 1977) p. 33</ref>
== வழிபாடு ==
[[படிமம்:Khandoba_temple_Pune.jpg|thumb| [[ஜேஜுரி|ஜேயூரி]]யிலுள்ள கண்டோபா கோயிலின் விழாக்காட்சி.ஒருவருக்கொருவர் அடியவர்கள் மஞ்சள் தூவி மகிழ்கிறார்கள்.]]
சிவவழிபாட்டுக்குச் சமனாக, அவரது அம்சங்களை, குறிப்பாக கண்டோபாவை வழிபடும் வழக்கம், தக்காணப்பகுதியில் மிகப்பிரபலமாகக் காணப்படுகிறது. கண்டோபா கோரியதை அருளும் கருணைத்தெய்வமாக போற்றப்படுகிறார்.<ref name="stanley31">Stanley (Nov. 1977) p. 31</ref> <ref>Sontheimer in Bakker p.104</ref> எனினும், ஒழுங்காகப் பூசிக்கப்படாவிட்டால் கண்டோபா சீற்றம் கொள்வார்.<ref name="Sontheimer3323">Sontheimer in Hiltebeitel pp.332-3</ref> [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள் தூள்]] (''பண்டாரம்''), [[வில்வம்]]பழங்கள், இலைகள், வெங்காயம் மற்றும் பிற காய்கறிகள் என்பன அவர் வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன.<ref name="Underhill">Underhill p.111</ref> கண்டோபாவுக்கு ஆலயத்துக்கு வெளியே ஆட்டிறைச்சி படைத்து வணங்குவதும் வழக்கம்.
நவாஸ் எனும் நேர்ச்சைகள், கண்டோபா வழிபாட்டில் குறிப்பிடத்தக்கவை. தீமிதித்தல், அலகு குத்துதல் என்பன அவற்றுள் கூறிப்பிடத்தக்கவை.<ref name="Stanley293">Stanley in Hiltebeitel p.293</ref> வாக்யா (புலி) என்ற பெயரில் இளைஞர்களையும், முரளி என்ற பெயரில் யுவதிகளையும் கண்டோபாவுக்கு அர்ப்பணிப்பது பண்டைய வழக்கம். இன்று முரளிகளை அவ்வாறு ஒப்படைப்பதில்லை. வாக்யாக்கள் தங்களை கண்டோபாவின் நாய்க்குச் சமனாகக் கருதிக்கொள்கிறார்கள். கண்டோபாவை மல்லு அல்லது அஜ்மத்கான் என்று அழைக்கும் முஸ்லீம்கள், அவரை தெய்வமாகவும் வழிபடுகிறார்கள். ஜெயூரியில் கண்டோபாவின் குதிரைகளைப் பராமரிப்போராக முஸ்லீம்களே இருந்து வருகின்றனர்.▼
தக்காணத்தில் 600 க்கும் மேற்பட்ட கண்டோபாவின் உள்ளன. அவற்றுள் பதினொரு ஆலயங்கள் ஜாக்ரத் ஷேத்ரங்கள் என்ற பெயரில் முக்கிய வழிபாட்டு மையங்களாக விளங்குகின்றன. அவற்றில் ஆறு மராட்டியத்திலும் ஐந்து வடகன்னடத்திலும் உள்ளன. இவை, [[ஜேஜுரி|ஜெயூரி]], பாலி, ஆதி மலிஆர், நல்துர்க், மன்னமைலார் என்பன குறிப்பிடத்தக்கவை. ▼
▲வாக்யா (புலி) என்ற பெயரில் இளைஞர்களையும், முரளி என்ற பெயரில் யுவதிகளையும் கண்டோபாவுக்கு அர்ப்பணிப்பது பண்டைய வழக்கம். இன்று முரளிகளை அவ்வாறு ஒப்படைப்பதில்லை. வாக்யாக்கள் தங்களை கண்டோபாவின் நாய்க்குச் சமனாகக் கருதிக்கொள்கிறார்கள்.
== குறிப்புகள் ==▼
{{Reflist|30em}}▼
==மேலதிக வாசிப்புக்கு==
* {{cite journal|last = Burman|first = J. J. Roy|jstor = 4410485|journal = Economic and Political Weekly|title = Shivaji's Myth and Maharashtra's Syncretic Traditions|volume = 36|date = Apr 14–20, 2001|pages = 1226–1234|issue = 14/15}}
* {{cite book |last=Gupta |first=Shakti M.|authorlink= |title=Karttikeya: The Son of Shiva|year=1988 |publisher=Somaiya Publications Pvt. Ltd.|location=Bombay |isbn=81-7039-186-5 }}
* {{cite book |last=Mate |first=M. S. |authorlink= |title=Temples and Legends of Maharashtra |year=1988 |publisher=Bharatiya Vidya Bhavan |location=Bombay |isbn= }}
▲தக்காணத்தில் 600 க்கும் மேற்பட்ட கண்டோபாவின் உள்ளன. அவற்றுள் பதினொரு ஆலயங்கள் ஜாக்ரத் ஷேத்ரங்கள் என்ற பெயரில் முக்கிய வழிபாட்டு மையங்களாக விளங்குகின்றன. அவற்றில் ஆறு மராட்டியத்திலும் ஐந்து வடகன்னடத்திலும் உள்ளன..
* {{cite book|title = People of India| first = Kumar Suresh| last = Singh|author2=B. V. Bhanu |publisher = Anthropological Survey of India|url = https://books.google.com/books?id=BsBEgVa804IC&pg=PR59&dq=Khandoba+god | isbn=978-81-7991-101-3|year = 2004}}
* {{cite book |title= Criminal Gods and Demon Devotees: Essays on the Guardians of Popular Hinduism|last= Sontheimer|first= Günther-Dietz|authorlink= |year= 1989|publisher= SUNY Press|location= |isbn= 0-88706-981-9|chapterurl= https://books.google.com/books?id=CLmuJhU3wC8C&pg=PA299&dq=Between+Ghost+and+God+Sontheimer&ei=LFVwR-f4NIyEiQHq5_B1&sig=_KDFDF3dMBnCxpRu5wSOkVP1tus|editor = Alf Hiltebeitel|editor-link=Alf Hiltebeitel|chapter = Between Ghost and God: Folk Deity of the Deccan}}
* {{cite book |title= The History of Sacred Places in India as Reflected in Traditional Literature|last= Sontheimer|first= Günther-Dietz|authorlink= |year= 1990|publisher= BRILL|location= |isbn= 90-04-09318-4|chapterurl= https://books.google.com/books?id=McwUAAAAIAAJ&pg=PA129&dq=khandoba&as_brr=3&sig=ehrDuvjgTUjPr6SBpxYdUXEGjy0#PPP1, M1|editor = Hans Bakker|chapter = God as King for All: The Sanskrit Malhari Mahatmya and its context}}
* {{cite book |title= Images of Women in Maharashtrian Literature and Religion|last= Sontheimer|first= Günther-Dietz|authorlink= |year= 1996|publisher = SUNY Press|location= |isbn= 0-7914-2837-0|chapterurl= https://books.google.com/books?hl=en&lr=&id=ooV3Rz9zQvQC&oi=fnd&pg=PA115&dq=khandoba&ots=jwz4-4kC47&sig=QY0lyWCAG-81tdH-KM1efSVL7xw#PPA117, M1 |chapter =|editor = Anne Feldhaus}}
* {{cite journal|doi=10.2307/2053326|last=Stanley|first=John M.|date=Nov 1977|title=Special Time, Special Power: The Fluidity of Power in a Popular Hindu Festival|jstor=2053326|journal=The Journal of Asian Studies|publisher=Association for Asian Studies|volume=37|issue=1|pages=27–43}}
* {{cite book |title=The Experience of Hinduism|last= Stanley|first= John. M. |authorlink= |year= 1988|publisher= |location= |isbn= |pages= |url= |editor = Eleanor Zelliot, Maxine Berntsen|chapter = Gods, Ghosts and Possession}}
* {{cite book |title= Criminal Gods and Demon Devotees: Essays on the Guardians of Popular Hinduism|last= Stanley|first= John. M. |authorlink= |year= 1989|publisher= SUNY Press|location= |isbn= 0-88706-981-9|pages= |url= |editor = Alf Hiltebeitel|editor-link=Alf Hiltebeitel |chapter = The Captulation of Mani: A Conversion Myth in the Cult of Khandoba}}
* {{cite book | last = Underhill | first = Muriel Marion | title = The Hindu Religious Year | publisher = Asian Educational Services | year = 1991 | pages =| isbn = 81-206-0523-3}}
<!-- * {{cite book |title= King of Hunters, Warriors and shepherds and essays on Khandoba|last= Sontheimer|first= Gunther-Dietz|authorlink= |year= 1997|publisher= Indira Gandhi National Centre for the Arts|location= New Delhi|isbn= 81-7304-018-4|url= |editor = ANNE FELDHAUS, ADITYA MALAIK, HEIDRUN BRUCKNER|page= 353}} -->
==வெளி இணைப்புகள்==
{{commons category|Khandoba|கண்டோபா}}
*[http://jejuri.in ஜெயூரி வலைத்தளம்]
*[http://mallana-temple.blogspot.com கண்டோபா ஆலயங்கள்]
*[http://www.khandobajejuri.com/ ஜெயூரி ஆலய வலைத்தளம்]
▲== குறிப்புகள் ==
▲{{Reflist|30em}}
[[பகுப்பு:சிவ வடிவங்கள்]]
|