மூணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→முக்கிய சுற்றுலா தலங்கள்: Added content அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 34:
}}
'''மூணார்''' தமிழகத்தின்
== வரலாறு ==
இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை
== சுற்றுலா ==
வரிசை 43:
[[படிமம்:Mattupetty Dam reservoir, near Munnar, Kerala.jpg|left|300px|[[மாட்டுப்பட்டி அணை]], மூணாறு அருகில்.]]
தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதி. 3 ஆறுகளின் சங்கமத்தினால் மூணார் எனப் பெயர் பெற்றது. தென்நாட்டில் மிக உயரமான (2,695 மீட்டர்) ஆனைமுடி சிகரம், மூணார் மலைப் பகுதியில் உள்ள ராஜமலைத் தொடரில் உள்ளது. தென்னிந்தியாவின் மூன்றாவது உயர மலையான சொக்கர்முடி மலை லோக்கார்ட் எஸ்ட்டேட்டின் (Lockhart Estate) ஓர் எல்கையாகும். ராஜமலைத் தொடரில் அழிந்துவரும் விலங்கினமான வரையாடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளது. மூணார் வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது.
=== முக்கிய சுற்றுலா தலங்கள் ===
வரிசை 56:
* லோக்கார்ட் கேப் வியூ பாயிண்ட் (Lockhart Gap View Point)
* கள்ளன் குகை (Kallan Cave)
* பெரியகானல்
* ஆணையிரங்கல் அணை (Anayirangal Dam)
* லுக்காம் அருவி(luckam water falls)
* வாகுவரை தேயிலை தோட்டம் (vaguvarrai estate)
மூணாரில் இருந்து தமிழக, கேரள எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கு வந்து அங்குள்ள சிகரங்களில் நின்று மலைப் பகுதிகளின் எழிலை கண்டு ரசிக்கலாம். குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாருக்கு தமிழகத்திலிருந்து [[மதுரை]], [[தேனி]], [[கோவை]], [[உடுமலைப்பேட்டை]], [[சென்னை]]யிலிருந்தும், கேரளத்தின் முக்கிய ஊர்களான [[கொச்சி]], [[அலுவா]], [[திருவனந்தபுரம்]] ஆகிய ஊர்களில் இருந்து பேருந்தின் வாயிலாக செல்லலாம். கர்நாடக மாநிலம்
இந்த நகரை அடையும் முன்னர் [[போடி மெட்டு]] என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.
வரிசை 67:
1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் கண் கொள்ளாக் காட்சியாக [[முருகன்]] கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக [[தமிழர்]]கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம்.
{{wide image|Munnar tea gardens.jpg|1500px|மூனாறு தேயிலைத் தோட்டங்கள்'''}}
|