நாகினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58:
 
பிறகு ராக்கி, ஷிவானியுடன் சேர்ந்து கொலைகாரர்களைப் பழிவாங்க உதவினார். ஆனால் இது ஸ்ரேயாவிற்குத் தெரியவில்லை. ராக்கியும் ஸ்ரேயாவின் பக்கம் இருப்பது போலவே நடித்து வந்தார். பிறகு ராக்கி மற்றும் ஷிவானி ஆகிய இருவரும் சேர்ந்து ஸ்ரேயா தவிர மற்ற கொலைகாரர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். இறுதியில் அவர்கள் அர்த்தநாரீசுவர உருவம் கொண்டு ஸ்ரேயாவையும் முழுவதுமாக அழித்து விட்டனர். பிறகு ராக்கி, எதிர்பாராத விதமாக திரிசூலத்தால் ஷிவானியைக் கொல்கிறார். அதன் காரணம் தெரியவில்லை. இவ்வாறு அதிர்ச்சிகரமான இறுதிக்காட்சியுடன் இரண்டாம் பருவம் நிறைவடைகிறது.
 
=== பருவம் 3 ===
ஷிவானி தன் கொலைக்கான காரணத்தை அறிய மீண்டும் வருவேன் என்று கூறுகிறார். பிறகு மற்றொரு நாகினியின் கதையுடன் முன்றாம் பருவம் தொடங்குகிறது. ருஹி என்ற நாகினியின் காதலனான விக்ராந்த் என்ற நாகத்தை சிலர் கொன்றுவிடுகின்றனர். அவர்களைப் பழிவாங்க ருஹி சபதம் எடுக்கிறார்.
 
==கதாபாத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாகினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது