பன்புல் தொழில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 2:
 
== நடைபெறும் இடங்கள் ==
இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் பன்புல் தொழில் ஒரு முக்கிய தொழிலாக உள்ளது. [[வாழைச்சேனை]], [[நாவற்குடா]], [[தாழங்குடா]], [[குருக்கள்மடம்]], [[செட்டிப்பாளையம்]], [[களுதாவளை]], [[ஒந்தாச்சி மடம்]], [[கல்லாறு]], [[காத்தான்குடி]], [[ஒல்லிக்குளம்]], [[காங்கேயனோடை]], [[பாலமுனை]], [[பூனொச்சிமுனை]], [[ஏறாவூர்]], [[மீராவோடை]], [[செம்மண் ஓடை]], [[காவத்த முனை]] உட்பட்ட ஊர்களில் இத் தொழில் மேற்கொள்ளப்படுகின்றது.<ref>{{cite book | url=http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/pluginfile.php/50065/mod_resource/content/3/ART_TG_Gr_7_Tamil.pdf | title=சித்திரக் கலை - ஆசிரியர் வழிகாட்டி - தரம் 7 | publisher=அழகியற் கல்வித் துறை - தேசிய கல்வி நிறுவகம் | year=2016 | location=இலங்கை}}</ref> [[காலி]], [[களுத்துறை]], [[கம்பஹா]], [[இரத்தினபுரி]] ஆகிய இலங்கையின் பிற பிரதேசங்களிலும் இத் தொழில் சிறு சிறு அளவில் காணப்படுகிறது.<ref>{{cite book | url=http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/pluginfile.php/50065/mod_resource/content/3/ART_TG_Gr_7_Tamil.pdf | title=சித்திரக் கலை - ஆசிரியர் வழிகாட்டி - தரம் 7 | publisher=அழகியற் கல்வித் துறை - தேசிய கல்வி நிறுவகம் | year=2016 | location=இலங்கை}}</ref>
 
== மூலப் பொருட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பன்புல்_தொழில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது