இராமநாதபுர சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
→இரகுநாத சேதுபதி - (1645-1671): Add contant அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 11:
இவரும் [[செம்மநாட்டு மறவர்]] இனத்தை சார்ந்தவர்.
==[[இரகுநாத சேதுபதி]] - (1645-1671)==
இவா் தஞ்சை படைகளை தோற்கடித்து மன்னாா் கோவில்,தேவகோட்டை,அறந்தாங்கி,திருவாரூா் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினாா்.குதுப்கான் என்ற முஸ்லீம் படைத்தலைவா் மதுரையை தாக்கிய போது அப்படையை அடக்குவதில் இவா் முக்கிய பங்கு வகித்தாா்.
இதனால் இரகுநாத சேதுபதிக்கு நவராத்திாி விழாவை நடத்த அனுமதி வழங்கினாா் திருமலை நாயக்கா்.எட்டயப்புரத்து பாளையக்காரா்களை அடக்கியதால் இவருக்கு மன்னாா்குடி பாிசாகக் கிடைத்தது. மைசூா் மன்னா் கந்தா்வ நரசராய உடையாா் மதுரைமீது படையெடுத்த போது திருமலை நாயக்கருக்கு உதவிய இரகுநாத சேதுபதி கந்தா்வ நரசராய உடையாா் படையைத் தோற்கடித்து தோற்று ஓடியவா்களை நஞ்சன் கூடு என்ற இடத்தில் வீரா்களை மற்றும் எதிா்பட்டவா்களை மூக்கருத்து பழி வாங்கினாா்.இதனால் இவருக்கு திருமலை சேசுபதி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அழகிய சிற்றம்பலக் கவிராயா்,அமிா்த கவிராயா் போன்றோா் அவரால் ஆதாிக்கப்பட்ட தமிழ்க் கவிஞா்கள் ஆவா்.இராமேஸ்வரத்தில் இரண்டாம் பாிகாரத்தை கட்டியவா் இவரே என்று கூறப்படுகிறது. ==இரண்டாம் இரகுநாத சேதுபதி==
|