வள்ளுவர் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
உரை திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:ValluvarKottam Ther.jpg|thumb|200px|வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு]]
'''வள்ளுவர் கோட்டம்''', புகழ் பெற்ற [[திருக்குறள்]] என்னும் நூலைத் தமிழுக்குத் தந்த சங்ககாலத் [[தமிழ்]]ப் புலவரான [[திருவள்ளுவர்|திருவள்ளுவருக்காகக்]] கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது [[தமிழ் நாடு]] மாநிலத் தலைநகரமான [[சென்னை]]யில், கோடம்பாக்கம் பெருந்தெரு மற்றும், வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1976 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
 
==சிற்பத் தேர்==
[[படிமம்:ValluvarKottam Sitpam.jpg|thumb|250px|left|தேரில் உள்ள திருக்குறள் கருத்துக்களை விளக்கும் சிற்பங்கள்]]
இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயிலில்கோயில் [[தேர்|தேரின்]] மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 [[அடி]] (7.5 x 7.5 [[மீட்டர்]]) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு [[யானை]]கள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை,. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.
[[படிமம்:ValluvarKottam Wheels.jpg|thumb|250px|தேரின் சக்கரங்கள். அவற்றில் அளவை அருகில் நிற்கும் மனிதர்களின் உயரத்துடன் ஒப்பிட்டுக் காண்க.]]
 
வரிசை 11:
==அரங்கம்==
[[படிமம்:ValluvarKottam HallEnt.jpg|thumb|250px|left|அரங்கத்தின் வாயில். வேயாமாடம் என அழைக்கப்படும் கூரைக்குச் செல்லும் படிக்கட்டுகளின் மேற்பகுதியை வாயிலின் இரு புறமும் காணலாம்]]
220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட [[தாழ்வாரம்|தாழ்வாரங்கள்]] உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 [[குறள் வெண்பா|குறட்பா]]க்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, மற்றும் செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன மற்றும், மரபுவழி [[ஓவியம்|ஓவியங்களும்]] பொது மக்கள் பார்வைக்கு உள்ளன.
 
==வேயாமாடம்==
வரிசை 19:
==சுற்றாடல்==
[[படிமம்:ValluvarKottam Park.jpg|thumb|250px|left|கேட்போர் கூடக் கூரையிலிருந்து பிரதான வாயில் நோக்கிய தோற்றம்]]
இக் கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், [[பூஞ்செடி]]களும், வேறு பல அலங்கார மற்றும்அழகூட்டும், நிழல்தரு மரங்களும் நடப்பட்டுப் [[பூங்கா]]வாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வள்ளுவர்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது