முகம்மது பின் துக்ளக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
==துக்ளக்கின் ஆட்சி==
துக்ளக் தனது ஆட்சியில் தனது சுல்தானகத்தினை விரிவு படுத்தவேண்டிபடுத்துவதற்காக இந்திய தீபகற்ப்பம் முழுவதையும் வெல்ல நினைத்தார். தனது சுல்தானகத்தை மேலும் வலுபெறவலுப்பெற வைக்க வேண்டும் வைக்கவேண்டிஎன்பதற்காக இவர்நாட்டின் தலைநகரை [[தில்லி]]யில் இருந்து [[தேவகிரி யாதவப் பேரரசு|தேவகிரிக்கு]] மாற்றினார். இது தில்லியில் இருந்து 1500 கிலோமீட்டர் தூரத்தில் தக்காணத்தில் இருந்தது. தேவகிரி நகரத்தின் பெயரை [[தௌலதாபாத்]] என முகமது பின் துக்ளக் மாற்றினார். <ref>[https://www.britannica.com/biography/Muhammad-ibn-Tughluq Muḥammad ibn Tughluq] </ref>
 
தலைநகரை நாட்டின் நடுவில் அமைப்பதன் மூலம் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என கருதினார். இதற்காக தில்லியில் இருந்து தேவகிரிக்கு சுலபமாக இடம்பெயரும்இடம்பெயர்ந்து நிமித்தம்செல்வதற்காக பிரமாண்டமாகபிரமாண்டமான சாலையும் போடப்பட்டது. ஆனால் சிறந்த திட்டமிடல் இல்லாத பணிகளால்பணிகளின் காரணத்தால் இந்த புலம்பெயர்தலில் பலர் இறக்க நேரிட்டது. மேலும் தேவகிரியில் நீர், தங்குமிடம், உணவு போன்ற வளங்கள் பற்றாமல் போனமையாலும்போனதாலும் அவரது தளபதிகளின் வெறுப்பை பெருமளவில் இந்தஅதிகரித்தது இந்தத் திட்டம் சம்பாதித்தது.
 
பின்னர் அமைச்சர்கள் மீண்டுமீண்டுமீ தலைநகரை தில்லிக்கே மாற்ற வேண்டும் எனக் கோரினர். மேலும் வடக்கில் மங்கோலியர்களின் படையெடுப்பும் இந்தஇந்தத் திட்டத்திற்கு பெரும் சரிவாக அமைந்தது. பின்னர் இரண்டேஇரண்டு வருடங்களில்ஆண்டுகளில் மீண்டும் தலைநகர் தில்லிக்கே மாற்றப்பட்டது. இந்த புலம்பெயர்தலிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தில்லி வெறிச்சோடி கிடந்ததாக [[இப்னு பதூதா]] குறிப்பிடுகிறார்.<ref>Jerry Bently, ''Old World Encounters: Cross-Cultural Contacts and Exchanges in Pre-Modern Times (New York: Oxford University Press, 1993),121.''</ref> (”நான் தில்லியில் நுழைந்த போது, அது ஒரு பாலைவனம் போல் இருந்தது”).
 
துக்ளக்கின் ஆட்சியின் போது அவரது பேரரசின் பல பகுதிகள் (எ.காஎடுத்துக் காட்டாக தமிழகத்தில் குறுகிய காலம் ஆட்சியில் இருந்த [[மதுரை சுல்தானகம்]], மற்றும் [[பாமினி சுல்தானகம்]]) போன்றவை அவருக்கு எதிராகப் புரட்சி செய்து பிரிந்து சென்று விட்டனசென்றுவிட்டன. இவ்வாறான கலகங்களை அடக்குவதில் துக்ளக் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்டார். அவரது ஆட்சிகாலத்தின்ஆட்சிக்காலத்தின் இறுதியில் தில்லி சுல்தானகத்தின் பரப்பளவு வெகுவாக சுருங்கி விட்டதுசுருங்கிவிட்டது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_பின்_துக்ளக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது