உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 69:
 
== வரலாறு ==
=== எழுச்சி (1299-1453) ===
[[படிமம்:Battle of Nicopolis.jpg|thumb|left| 1396இல் நடந்த நிகோபொலிஸ் போர், 1396. 1523இல் வரையப்பட்டதுவரையப்பட்ட ஓவியம்]]
துருக்கிய செல்ஜூக்ரும் சுல்தான் ஆட்சியின் வீழ்ச்சியின்வீழ்ச்சிக்குப் பின்னர், கி.பி.1300இல் உதுமானியர்களின் முன்னோடிகள் வாழந்தவாழ்ந்த [[அனத்தோலியா]] பகுதியானதுபகுதி ஒரு சீறற்றசீரற்ற சுதந்திரப்பிரதேசமாகப்சுதந்திரப் பிரதேசமாகப் பிரிந்ததுடன், பல துருக்கிய மாநிலங்கள் காஸி குடியரசுகள் (Ghazi emiratesEmirates) என அழைக்கபடலாயினஅழைக்கப்பட்டன. இதில் ஒரு காஸி குடியரசு முதலாம் உஸ்மானால் (1258<ref name="Osmanli700">{{cite web |title=The Sultans: Osman Gazi |url=http://www.theottomans.org/english/family/osman.asp |publisher=TheOttomans.org |accessdate=13 December 2010}}</ref> –1326) நிர்வகிக்கப்பட்டது. உஸ்மான் என்ற பெயரிலிருந்து ஒட்டோமன்ஒத்மான்ன் என்ற பெயர் பெறப்பட்டது.முதலாம்பெறப்பட்டு உஸ்மான்,துருக்கியக்பின்னர் குடியிருப்புக்களைஅது [[பைசாந்தியப்ஒத்தமான் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கிஎன விரிவுபடுத்தினார்அறியப்பட்டது.
 
முதலாம் உஸ்மான், துருக்கியக் குடியிருப்புக்களை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] (Byzantine Empire) முனைப்பகுதியை நோக்கி விரிவுபடுத்தினார்.
முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின்வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் பல்கேன் மேலாக விரிவடைய ஆரம்பித்தது.உஸ்மானின் மகன், உர்ஹான் 1324இல் பூர்சா நகரை கைப்பற்றியதுடன்,அதனை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார்.அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வட-மேற்கு[[அனத்தோலியா]] பகுதியின் கட்டுப்பாட்டை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசிடம்]] (Byzantine Empire)இழந்தது.முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.1389இல் [[கொசோவோ]] உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான சேர்பியர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன்,இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம்பதிப்பதற்கு காரணமாக அமைந்தது. 1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில், மத்திய காலத்தின் பாரிய [[சிலுவைப் போர்கள்|சிலுவைப்படை]] எனக்கருதப்படும் படையினருக்கு துருக்கிய உதுமானியர்களின் முன்னேற்றகரமான வெற்றியை தடுக்கமுடியவில்லை.
 
முதலாம் உஸ்மானின் மறைவுக்குப் பின்வந்தபின் வந்த நூற்றாண்டில் உதுமானிய ஆட்சி கிழக்கு மத்தியதரைக் கடல் மற்றும் பல்கேன்ஃபல்கேன் மேலாகவழியாக விரிவடைய ஆரம்பித்தது. உஸ்மானின் மகன், உர்ஹான் 1324இல் பூர்சா நகரைநகரைக் கைப்பற்றியதுடன்,அதனை அதை உதுமானிய மாநிலத்தின் புதிய தலைநகராக மாற்றினார். அதாவது பூர்சா நகரின் வீழ்ச்சியினால் வட-மேற்குவடமேற்கு [[அனத்தோலியா]] பகுதியின் கட்டுப்பாட்டை [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசிடம்]] (Byzantine Empire) இழந்தது. முக்கிய நகரான தெஸ்சாலுன்கி 1387இல் வெனேடியன்ஸ்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. 1389இல் [[கொசோவோ]] உதுமானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டதன் மூலம் பிராந்தியத்தின் மீதான சேர்பியர்களின்செர்பியர்களின் அதிகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன், இது உதுமானியர்கள் ஐரோப்பாவில் தடம்பதிப்பதற்குதடம் பதிப்பதற்கும் காரணமாக அமைந்தது. 1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில், மத்திய காலத்தின் பாரிய [[சிலுவைப் போர்கள்|சிலுவைப்படை]] எனக்கருதப்படும் படையினருக்கு துருக்கிய உதுமானியர்களின் முன்னேற்றகரமான வெற்றியை தடுக்கமுடியவில்லை.
பல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கமானது,[[கான்ஸ்டண்டினோப்பிள்]] நகரை கைப்பற்றும் மூலோபாய நோக்கத்திற்கு காரணமாக அமைந்தது.
 
1396இல் நிகழ்ந்த நிகோபொலிஸ் போரில் மத்திய காலத்தின் [[சிலுவைப் போர்கள்|சிலுவைப்படை]] எனக் கருதப்படும் பெரும் படையினரால் துருக்கிய உதுமானியர்களின் வெற்றியைத் தடுக்கமுடியவில்லை.
 
பல்கேன்ஃபல்கேன் மீதான துருக்கிய ஆட்சியின் விரிவாக்கமானது,விரிவாக்கம் [[கான்ஸ்டண்டினோப்பிள்]] நகரை கைப்பற்றும் மூலோபாய நோக்கத்திற்குநோக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.
 
=== விரிவாக்கம் மற்றும் உச்சநிலை(1453–1566) ===
"https://ta.wikipedia.org/wiki/உதுமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது