நா. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
சிNo edit summary
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் நபர்
|name = நா. கதிரைவேற்பிள்ளை
வரி 21 ⟶ 20:
| title =
| religion=
| spouse= வடிவாம்பிகை (கோவிந்தபிள்ளையின் மகள்)
| spouse=
|children= சிவஞானாம்பிகை
|children=
|parents= நாகப்பபிள்ளை,<br/>சிவகாமி அம்மையார்
|parents=
|speciality=
|relatives=
வரி 29 ⟶ 28:
|website=
|}}
'''நா. கதிரைவேற்பிள்ளை''' (டிசம்பர் 21, 1871<ref name="கசிகுலரத்தினம்">{{cite web | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 | title=செந்தமிழ்ச் செம்மல் நா. கதிரைவேற்பிள்ளை | date=1969 | accessdate=2 திசம்பர் 2018 | author=[[க. சி. குலரத்தினம்]]}}</ref> - 1907) ழைலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் [[தமிழ் நாடு|தமிழகத்]]தில் [[தமிழ்]]ப் பணிக்கும், [[சைவ சமயம்|சைவ]]ப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' [[திரு. வி. க.]] வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர்.
 
'''நா. கதிரைவேற்பிள்ளை''' (டிசம்பர் 21, 1871<ref name="கசிகுலரத்தினம்">{{cite web | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 | title=செந்தமிழ்ச் செம்மல் நா. கதிரைவேற்பிள்ளை | date=1969 | accessdate=2 திசம்பர் 2018 | author=[[க. சி. குலரத்தினம்]]}}</ref> - 1907) தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் [[தமிழ் நாடு|தமிழகத்]]தில் [[தமிழ்]]ப் பணிக்கும், [[சைவ சமயம்|சைவ]]ப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' [[திரு. வி. க.]] வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர்.
 
==பிறப்பு==
கதிரைவேற்பிள்ளை [[பருத்தித்துறை ]], மேலைப் [[புலோலி|மேலைப்புலோலி]]யில் வாழ்ந்த நாகப்பபிள்ளை என்பவருக்கும், சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக,அம்மையாருக்கும் 1871 ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை,பிறந்தார். அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.<ref name="சபாபதிப்பிள்ளை">சபாபதிப்பிள்ளை, ஆ. [http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D நாவலர் வழிக்கோர் காவலர்], [[நூலகம் திட்டம்]], 1971</ref>
 
==தமிழகம் பயணம்==
வரி 41 ⟶ 39:
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டிற்கு]] வந்து பல [[சைவ சமயம்|சைவ]] நூல்களையும், [[நைடதம்|நைடத]]த்திற்கு உரையையும் இயற்றினார். [[இலங்கை]]யில் [[கதிர்காமம்]] என்ற தலத்துக்கு ஒரு [[கலம்பகம்|கலம்பக]] நூல் இயற்றினார். ''பழனித் தலப் புராணம்'', ''திருவருணைக் கலம்பகம்'', ''சிவராத்திரிப் புராணம்'' ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய கதிரவேற்பிள்ளை, [[அதிவீரராம பாண்டியன்]] இயற்றிய [[தமிழ்க் கூர்ம புராணம்|தமிழ்க் கூர்ம புராணத்திற்கு]] விளக்கவுரை கண்டார்.
 
சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை ஆகிய நூல்களையும் எழுதினார்<ref name="சபாபதிப்பிள்ளை" />.
 
==அகராதி தொகுத்தல்==
"https://ta.wikipedia.org/wiki/நா._கதிரைவேற்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது