அசோகமித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அசோகமித்திரன் சிறுகதைகள் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 11:
| awards = [[சாகித்திய அகாதமி விருது]]
}}
'''அசோகமித்திரன்''' (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) [[தமிழ்|தமிழின்]] சிறந்த [[எழுத்தாளர்|எழுத்தாளர்களுள்]] ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் [[1931]] ஆம் ஆண்டு [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர பிரதேச]]த்தில் உள்ள [[செகந்திராபாத்]] நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார் <ref>[http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-10/article9135064.ece அசோகமித்திரன் 10]</ref> . எளிமையும்
1996 இல் '''அப்பாவின் சிநேகிதர்''' சிறுகதை தொகுப்புக்காக [[சாகித்ய அகாதமி விருது]] பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் [[சென்னை]] அல்லது [[ஐதராபாத்|ஐதராபாத்தை]] கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார்.<ref> Times of India.24 maarch 2017</ref>
|