காந்தி அருங்காட்சியகம், மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி துப்புரவு
வரிசை 1:
{{unreferenced}}
[[Fileபடிமம்:Gandhi Museum Madurai.jpg|thumb|250px|காந்தி அருங்காட்சியகம், மதுரை]]
 
[[மதுரை]]யில் '''காந்தி நினைவு அருங்காட்சியகம்''' 1959ஆம்1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. [[நாத்தூராம் கோட்சே|நாதுராம் விநாயக் கோட்சே]]வினால் [[மகாத்மா காந்தி]] படுகொலை செய்யப்பட்ட பொழுது அணிந்திருந்த மேல்துண்டு இந்த அருங்காட்சியகத்தில் இரத்தக்கறையுடன் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
== வரலாறு ==
1948ஆம்1948 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு இந்திய மக்களின் ஆதரவிலும் நிதியுதவியினாலும் காந்தியின் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையினால் எழுப்பப்பட்டது. இந்த அருங்காட்சியகம் ஏப்ரல் 15 அன்று 1959 ஆம் வருடம் முன்னாள் இந்தியப் பிரதமர் [[ஜவகர்லால் நேரு]]வால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவில்லம் [[ஐக்கிய நாடுகள்]] சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைதிக்கான அருங்காட்சியகங்களில் ஒன்றாக இருக்கின்றது. [[இராணி மங்கம்மாள்]] அரண்மனை இந்த அருங்காட்சியக அமைவிற்க்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நினைவில்லம் நிறுவப்பட்டது.
 
== அருங்காட்சியக தொகுப்புகள் ==
வரிசை 17:
இங்கு காந்திஜி உபயோகபடுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது காந்தி இறக்கும்போது அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த அசல் மேல்துண்டு இங்கு காற்றுபுகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது காந்திஜியை கொலை செய்ய நாதுராம் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்]]
* [[இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்கள் பட்டியல்]]
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.gandhimmm.org/ அருங்காட்சியகம் இணையதளம்]
 
{{மதுரை}}
 
 
{{மோகன்தாசு கரம்சந்த் காந்தி}}
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_அருங்காட்சியகம்,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது