கபிலர் (இன்னா நாற்பது பாடியவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rat அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Reverted edits by 2409:4072:6109:B207:0:0:173C:38A1 (talk): ? அடையாளங்கள்: Rollback SWViewer [1.2] |
||
வரிசை 1:
'''இன்னாநாற்பது பாடிய கபிலர்''' [[சங்க காலம்|சங்க காலக்]] கபிலருக்கு இரண்டொரு நூற்றாண்டு பிற்பட்டவர். பாடலை இவர் ‘கவி’ எனக் குறிப்பிடுவது <ref>பாடல் 39</ref> ஒன்றே இவரது காலம் பிற்பட்டது என்பதைக் காட்டப் போதுமானது.
இந்த நூலிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல் முக்கண்ணான், பனைக்கொடியான், சக்கரத்தான், சத்தியான் (வேலாயுதம்) ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
இன்னா என்பது துன்பம். ஒவ்வொரு பாடலிலும் துன்பம் தரும் பொருள்கள் நான்கு அடுக்கப்பட்டுள்ளன. <br />
அவற்றில் சில பாடல் எண்ணுடன் இங்கு தரப்பட்டுள்ளன.
{|
|
|