கமக் மங்கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit |
||
வரிசை 83:
வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட கமக் மங்கோலின் முதல் கான் போர்சிசின் இனத்தைச் சேர்ந்த காபூல் கான் ஆவார். காபூல் கான் வெற்றிகரமாக சுரசன் சின் ராணுவங்களின் படையெடுப்பை முறியடித்தார். காபூல் கானுக்கு பின் வந்தவர் தைசிவுட் இனத்தைச் சேர்ந்த அம்பகை கான் ஆவார். தனது மகளை திருமணத்திற்காக தாதர் கூட்டமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்க செல்லும் போது அம்பகை பிடிக்கப்பட்டார். சின் அரசமரபிடம் அம்பகை ஒப்படைக்கப்பட்டார். அவர்கள் இரக்கமற்ற வகையில் அவரை கொன்றனர். அம்பகைக்குப் பின் காபூல் கானின் மகனான ஹோடுலா கான் பதவிக்கு வந்தார். அம்பகை கானின் கொலைக்கு பழி வாங்கும் முயற்சியாக தாதர்களுக்கு எதிராக 13 யுத்தங்களை ஹோடுலா கான் நடத்தினார்.
ஹோடுலா இறந்த பிறகு ஒரு கானை தேர்வு செய்ய கமக் மங்கோலியர்களால் முடியவில்லை. ஆனால் காபூலின் பேரனான, கியாத் பழங்குடி இனத்தின் தலைவரான எசுகை, கமக் மங்கோலின் பயனுள்ள மற்றும் புகழ்வாய்ந்த தலைவரானார். எதிர்கால செங்கிஸ் கானான தெமுசின், எசுகையின் குடும்பத்தில் 1162 ஆம் ஆண்டு ஆனன் ஆற்றின் உயர் பகுதியில் தெலுன் போல்தக் என்ற இடத்தில் பிறந்தார்.
==மேற்கோள்கள்==
|