தாயகம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிவ பரதன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2720916 இல்லாது செய்யப்பட்டது
தாயகம் சிற்றிதழ்
வரிசை 2:
[[படிமம்:தாயகம்.jpg|thumb|தாயகம் கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்]]
==அறிமுகம்==
தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக 1974இல் சித்திரையிலிருந்து நான்கு இதழ்கள் வெளிவந்து பின் '''தாயகம்''' 1983 ஏப்ரலிலிருந்து [[இலங்கை]]யில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். நாட்டு போர் சூழலில் இடைவெளி இருப்பினும் இன்றும் தொடர்ந்து கலை இலக்கிய சமூக விஞ்ஞான காலாண்டு இதழாக வெளிவருகின்றது. இதன் பிரதம ஆசிரியராக [[க. தணிகாசலம்]] இயங்கி வருகின்றார். இது மார்க்சியச் சிந்தனையை நாட்டு நடப்போடு பொருத்தி விளக்கிய முற்போக்குப் படைப்புக்களை வெளியிட்டு வருகின்றது. சமூக நோக்கோடு எழுதப்படும் கவிதை, சிறுகதை, இலக்கிய விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகள், சமூக விஞ்ஞான கட்டுரைகள் என்று பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றுவருகின்ற இதழாக உள்ளது. தாயகம் இதழில் வெளிவந்த கவிதைகள் தொகுக்கப்பட்டு ''தாயகம் கவிதைகள் 66'' எனும் தலைப்பில் வெளிவந்தன.
==மகுட வாசகம்==
புதிய ஜனநாயகம், புதிய பண்பாடு, புதிய வாழ்வு
==ஆசிரியர் குழு==
ஆசிரியர் குழுவில் மறைந்த கவிஞர் [[முருகையன்]], [[மாவை வரோதயன்]], [[கல்வயல் வே. குமாரசாமி]] ஆகியோர் மறையும் வரை அங்கம் வகித்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/தாயகம்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது