மெய்யெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் மெய்யொலி என்பதை மெய்யெழுத்து என்பதற்கு நகர்த்தினார்
சி துப்புரவு
வரிசை 1:
[[தமிழ் அரிச்சுவடி]]யில் ''க்'' தொடங்கி ''ன்'' வரையுள்ள 18 எழுத்துகளும் '''மெய்யெழுத்துகள்''' (''consonant'') எனப்படுகின்றன.<ref name="தொல்9">னகார விறுவாய்ப்<br />பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.<br />-தொல்காப்பியம் 9</ref> இவை [[வல்லினம்]], [[மெல்லினம்]], [[இடையினம்]] என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="தஇக">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512222.htm | title=ஒலிகளின் பாகுபாடு | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=2015 நவம்பர் 3}}</ref> வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.<ref name="இளம்பூரணம்">{{cite book | title=தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம் | publisher=முல்லை நிலையம் | author=இளம்பூரணர் | year=2010 | pages=18-19}}</ref>
 
[[தமிழ் அரிச்சுவடி]]யில் ''க்'' தொடங்கி ''ன்'' வரையுள்ள 18 எழுத்துகளும் '''மெய்யெழுத்துகள்''' எனப்படுகின்றன.<ref name="தொல்9">னகார விறுவாய்ப்<br/>பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.<br/>-தொல்காப்பியம் 9</ref> இவை [[வல்லினம்]], [[மெல்லினம்]], [[இடையினம்]] என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.<ref name="தஇக">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512222.htm | title=ஒலிகளின் பாகுபாடு | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=2015 நவம்பர் 3}}</ref> வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.<ref name="இளம்பூரணம்">{{cite book | title=தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம் | publisher=முல்லை நிலையம் | author=இளம்பூரணர் | year=2010 | pages=18-19}}</ref>
 
{|class="wikitable" border="1" cellpad="10"
|-
! வல்லினம்
! மெல்லினம்
! இடையினம்
|-
| க்
| ங்
| ய்
|-
வரி 17 ⟶ 16:
|-
| ட்
| ண்
| ல்
|-
| த்
| ந்
| வ்
|-
வரி 28 ⟶ 27:
| ழ்
|-
| ற்<ref name="தொல்19">வல்லெழுத் தென்ப க ச ட த ப ற.<br />-தொல்காப்பியம் 19</ref>
| ன்<ref name="தொல்20">மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன.<br />-தொல்காப்பியம் 20</ref>
| ள்<ref name="தொல்21">இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள.<br />-தொல்காப்பியம் 21</ref>
|}
மெய்யெழுத்துகள், [[உயிரெழுத்து]]களுடன் சேர்ந்து [[உயிர்மெய் எழுத்து]]களை உருவாக்குகின்றன.<ref name="தஇக2">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211401.htm | title=உயிர்மெய் | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=2015 நவம்பர் 3}}</ref>
வரி 37 ⟶ 36:
 
{| class="wikitable" border="1" style="text-align:center"
|-
! எழுத்து
! பெயர்
! பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு
! சொல்
|-
வரி 135 ⟶ 134:
 
தற்காலத்தில், [[க்ஷ்]], [[ஜ்]], [[ஸ்]], [[ஷ்]], [[ஹ்]] ஆகிய [[கிரந்தம்|கிரந்த]] மெய்யெழுத்துகளும் தமிழ் [[உரைநடை]]யில் பயன்படுத்தப்படுவதுண்டு. சொற்களில் அவற்றின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-
 
 
{| class="wikitable" border="1" style="text-align:center"
வரி 147 ⟶ 145:
</table>
 
== இலக்கணம் ==
 
=== மொழி முதலில் ===
{{mainMain|மொழிமுதல் எழுத்துக்கள்}}
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணப்படி]], தனிமெய்யெழுத்துகள் [[மொழிமுதல் எழுத்துக்கள்|மொழிமுதலில்]] வரமாட்டா.<ref name="தொல்60">உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா.<br />-தொல்காப்பியம் 60</ref> ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறும் (எ-டு: க்ரியா, த்ரிஷா) இவ்விலக்கணத்தை மீறி எழுதுவதுண்டு.<ref name="தஇக3">{{cite web | url=http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511223.htm | title=எழுத்து வருகை வரலாறு | publisher=தமிழ் இணையக் கல்விக்கழகம் | accessdate=2015 நவம்பர் 3}}</ref>
 
க், த், ந், ப், ம் ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும்.<ref name="தொல்61">கதந பமவெனு மாவைந் தெழுந்தும்<br />எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே.<br />-தொல்காப்பியம் 61</ref> சகர மெய்யானது அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய ஒன்பது உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] கூறப்பட்டுள்ளது.<ref name="தொல்62">சகரக் கிளவியு மவற்றோ ரற்றே<br />அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே.<br />-தொல்காப்பியம் 62</ref> ஆயினும், சகர மெய்யும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என [[நன்னூல்|நன்னூலில்]] கூறப்பட்டுள்ளது.<ref name="செந்தமிழ்">{{cite book | title=செந்தமிழ் இலக்கண விளக்கம் முதலாம் பாகம் | publisher=ஏழாலை மஹாத்மா அச்சகம் | author=பண்டிதர் கா. நாகலிங்கம் | year=2000 | pages=40-41}}</ref> வகர மெய்யானது உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய எட்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும்.<ref name="தொல்63">உ ஊ ஒ ஓ வென்னும் நான்குயிர்<br />வ என் னெழுத்தொடு வருத லில்லை.<br />-தொல்காப்பியம் 63</ref> ஞகர மெய்யானது ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருந்தாலும், இவற்றோடு அகரத்தோடும் சேர்ந்து ஞகர மெய் மொழி முதலாகும் எனப் [[பவணந்தி]] நன்னூலில் கூறுகின்றார்.<ref name="தொல்64">ஆ எ<br />ஒஎனு மூவுயிர் ஞகாரத் துரிய.<br />-தொல்காப்பியம் 64</ref><ref name="நன்105">அ ஆ எ ஒவ்வோடு ஆகும் ஞம்முதல்<br />-நன்னூல் 105</ref> யகர மெய்யானது ஆகாரத்தோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் [[தொல்காப்பியர்]] கூறுகின்றார்.<ref name="தொல்65">ஆவோ டல்லது யகரமுத லாது.<br />-தொல்காப்பியம் 65</ref> எனினும், யகர மெய்யானது அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய ஆறு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என்று பவணந்தி நன்னூலில் கூறுகின்றார்.<ref name="நன்104">அ ஆ உ ஊ ஓ ஒள யம்முதல்<br />-நன்னூல் 104</ref> ஆயினும், அ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் மொழி முதலாகுவதற்குக் காட்டப்படும் எடுத்துக்காட்டுகள் [[வடசொல்|வடசொற்களாக]] இருப்பதைக் காரணங்காட்டி, பவணந்தியின் கூற்றை மறுப்பதுண்டு.<ref name="செந்தமிழ்" />
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
 
[[பிறப்பொலியியல்|பிறப்பொலியியலில்]] (articulatory phonetics), '''மெய்யொலி''' (''Consonant'') என்பது, [[பேச்சு மொழி]]யின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று [[வாய்]]ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது