பூமகள் ஊர்வலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
I've changed the English translation of the film. |
No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்|name=பூமகள் ஊர்வலம்|image=|director=[[ராசு மதுரவன்]]|writer=[[ராசு மதுரவன்]]|starring=[[பிரசாந்த்]]<br/>[[ரம்பா]]<br>[[லிவிங்ஸ்டன்]]<br>[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]<br>[[மணிவண்ணன்]]<br>[[ராதிகா சரத்குமார்|ராதிகா]]<br>[[ராசன் பி. தேவ்]]<br>[[ராதாரவி]]<br>[[நிழல்கள் ரவி]]<br>[[பொன்வண்ணன்]]|producer=[[R. B. Choudary|ஆர்.பி.செளத்ரி]]|cinematography=டி. சங்கர்<br>எம்.பிரசாத்|editing=வி.ஜெய்சங்கர்|music=ஷிவா (ஹரிஹரன்)|studio=[[R. B. Choudary|சூப்பர் குட் பிலிம்ஸ்]]|distributor=|released=30 ஏப்ரல் 1999|runtime=|country=இந்தியா|language=தமிழ்|budget=}}
'''பூமகள் ஊர்வலம்
== கதைச்சுருக்கம் ==
சிதம்பரமும் ([[மணிவண்ணன்|மணிவண்ணன்)]] அவரது மனைவியும் ([[ராதிகா சரத்குமார்|ராதிகா]]) அனாதை இல்லத்திலிருந்து தத்தெடுத்து சரவணனைத் ([[பிரசாந்த்]]) தங்கள் மகனாக வளர்க்கிறார்கள். சரவணனுக்குத் திருமணம்
சரவணன் மற்றும் ஆவுடையப்பன் இருவரின் தந்தை பெயரும் சிதம்பரம் என்பதால் ஏற்படும் குழப்பத்தில் கவிதாவைப் பெண் பார்க்க இரண்டு குடும்பமும் ஒரே நாளில் வருகிறார்கள். செங்கோடன் குடும்பத்தினர் சரவணன்-கவிதா திருமணம் குறித்துப் பேசுவதை ஆவுடையப்பன் குடும்பத்தினர் ஆவுடையப்பன்-கவிதா திருமணம் குறித்துப்
கவிதாவும் சரவணனும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்குகின்றனர். ஆவுடையப்பனும் தன் திருமணம் குறித்த பல கனவுகளோடு இருக்கிறான். நிச்சயதார்த்த நாளன்று கவிதாவை சரவணனுக்குத் திருமணம்
சரவணனின் தாய்-தந்தை [[சாதி மறுப்புத் திருமணம்]] செய்தவர்கள் என்பதால் கவிதாவை சரவணனுக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார் செங்கோடன். அப்போது சரவணன் மனநல மருத்துவமனையில் [[மனநோய்|மனநோயாளியான]] தன் தாயைத் ([[:en:Anju (actress)|அஞ்சு]]) தன்னைப் பெற்ற தந்தை விட்டுச்சென்ற கடந்த கால நிகழ்வைக் கூறக் கேட்கும் செங்கோடனுக்கு, தன் மகன் பூபதிக்கும் ([[நிழல்கள் ரவி]]) லட்சுமிக்கும் [[:en:Anju (actress)|(அஞ்சு]]) பிறந்தவன்தான் சரவணன் என்றும், அவன் தன் சொந்தப்பேரன் என்றும் உண்மை தெரிந்து தன் [[சாதி|சாதி மனப்பான்மை]] சார்ந்த குறுகிய எண்ணத்தை விடுத்து சரவணனுக்குக் கவிதாவைத் திருமணம் செய்து வைக்கச் சம்மதிக்கிறார். ஆவுடையப்பன் குடும்பத்தினரும் இம்முடிவுக்கு மகிழ்ச்சியுடன் சம்மதிக்கின்றனர்.
வரிசை 33:
[[தூறல் நின்னு போச்சு]] திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான "பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்" என்ற பாடலில் இடம்பெற்ற '''''பூமகள் ஊர்வலம்''''' என்ற வார்த்தையை இப்படத்தின் தலைப்பாக அமைத்தனர்<ref>{{Cite web|title=Minnoviyam Star Tracks|url=http://chandrag.tripod.com/feb99/|website=chandrag.tripod.com|access-date=2019-02-05}}</ref>.
[[ராசு மதுரவன்]] இப்படத்தில்
இப்படத்தின் இசையமைப்பாளர் சிவா<ref>{{Cite web|url==http://www.radio.kanapraba.com/?p=1336|title=இசையமைப்பாளர் ஷிவா}}</ref>. இசையமைத்த முதல் படம் [[லவ் டுடே (திரைப்படம்)|லவ் டுடே]]. இவர் மேலும் [[காதல் சுகமானது]], [[அற்புதம் (திரைப்படம்)|அற்புதம்]], "ஒருவர் மீது இருவர் சாய்ந்து"<ref>{{Cite news|url==https://cinema.dinamalar.com/tamil-news/8821/cinema/Kollywood/Lovetoday-siva-change-as-hariharan.htm|title==ஹரிஹரனாக மாறிய இசையமைப்பாளர் சிவா}}</ref><ref>{{Cite web|url==https://www.youtube.com/watch?v=C2EwFrzruZY|title=='ஒருவர் மீது இருவர் சாய்ந்து' படத்தின் பாடல் வெளியீட்டு விழா}}</ref> போன்ற தமிழ்ப் படங்களுக்கும், சில தெலுங்குப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 'ஒருவர் மீது இருவர் சாய்ந்து' திரைப்படத்தில் "ஹரிஹரன்" என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
|