மற்போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறிப்பு சேர்க்க
வரிசை 7:
மற்போரில் சிறந்தவனாக இருந்ததால் அவனுக்குச் சிறப்புப் பெயராக மாமல்லன் என்ற பெயர் ஏற்பட்டது. அவன் பெயராலே மாமல்லபுரம் என்ற ஊர் பெயர் ஏற்பட்டது.
===கோதா===
மற்போர் களத்திற்கு கோதா என்பது பெயராகும். இந்த கோதாவை எவ்வாறு தயார்ப்படுத்தினார்கள் என்றால் , செம்மண் கொண்டுவந்து கொட்டி அதில் ஒரு பருக்கைக்கல் கூட இல்லாமல் சுத்தமாக்கி மென்மையாக்கி, அதன் மீது நல்லெண்ணைநல்லெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணைஎண்ணெய், தயிர், பால், போன்றவற்றை இயன்றவரை ஊற்றி அந்த மண்ணை ஒரு வட்டை கொண்டு நன்றாக அடித்து, கட்டியாக்கி, வெயிலில் உலரவிட்டு, ஒரு கிழமை கழித்து அது நல்ல கட்டாந்தரையான பின்னர் தரையை நன்றாக மறுபடியம் இடித்து, மண்ணை தூள்தூளாக்கி விடுவார்கள். பின்னர் அதில் மற்போர் புரிந்தால் மென்மையாக இருக்கும்.''<ref>தியாக சீலர் சுப்பிரமணிய சிவா கட்டுரைகள், தேசீயக் கல்வி பாலாஜி புத்தக நிலையம்,சென்னை, 1989 பக்கம்11</ref>,
=== தமிழ்த் திரைப்படங்களில் மற்போர் ===
[[காஞ்சித் தலைவன்]],[[பருத்திவீரன்]], [[மதராசபட்டினம் (திரைப்படம்)|மதராசபட்டினம்]] ஆகிய தமிழ் திரைப்படங்களில் சில மற்போர் காட்சிகள் இடம்பெற்றன.<ref>[http://www.youtube.com/watch?v=7qtAaGn0nn8 Paruthi Veeran - Karthi Sivakumar Against Wrestlers]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மற்போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது