அ. குமாரசாமிப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 151:
 
*கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை (1901)
 
தொட்டிக்கலைச் சுப்ரமணிய முனிவர் இயற்றிய இந்நூல் நூறு செய்யுட்களை கொண்டது. நூறு வெண்பாக்களும் பிறகேளிகையாக, அதாவது ஒன்றுக்கு மேற்ப்பட்டமேற்பட்ட பொருள் உள்ளவாறு புனையப்பட்டுள்ளன. எல்லாச் செய்யுட்களும் இரண்டாவது அடியில் இரண்டு அல்லது மூன்று கருத்துக்களை உள்ள இச்செய்யுட்களுக்கு புலவரால் அரும்பதவுரை வழங்கப்பட்டுள்ளது.
 
*[[நீதி நெறி விளக்கம்|நீதிநெறி விளக்கப்]] புத்துரை (1901)
"https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது