சுடலை மாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 10:
மேலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகே வடலிவிளை ஊரில் உள்ள சுடலைமாடன் கோவில் மற்றும் [[வடக்கு சூரங்குடி|வடக்கு சூரங்குடியில் உள்ள சுடலைமாடன் கோவில்]] பிரசித்தி பெற்ற கோவில்.
[[File:Vadaku soorankudi sudalaimadan.jpg|thumb|வடக்கு சூரங்குடி சுடலை மாடன் கோவில்]]
[[திருச்செந்தூர்|திருச்செந்தூரில்]] ஆவுடையார் குளத்தின் தென்பகுதியில் சுடலை மாட சுவாமித் திருக்கோவில் ஓன்று அமைந்துள்ளது. அதுபோல் சோனகன்விளையில் அமைந்திருக்கும் நாலாயிரமூட்டையார் குளக்கரையில் நாடார்கள் வழிபடும் பிரசித்தி பெற்ற சுடலைமாடசுவாமி ஆலையம் அமைந்திருக்கிறது.<ref>{{cite news | url=http://www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=475419 | title=நல்வினை நவிலும் சுடலைமாட சுவாமி | date=28 சூலை 2015 | agency=தினகரன் | accessdate=7 ஆகத்து 2015 | author= }}</ref>. [[நெல்லை மாவட்டம்]] நாங்குநேரித் தாலுகா வடக்கு விஜயநாராயணத்தில் புகழ் பெற்ற ஒத்தப்பனை சுடலை மாட சுவாமிக் கோவில் உள்ளது<ref>{{cite news | url=http://www.dailythanthi.com/News/Districts/2014/06/28223655/North-Vijayanarayanam-Ottappanaisudalai-mada-swami.vpf | title=வடக்கு விஜயநாராயணம் ஒத்தப்பனை சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா | date= 29 சூன் 2014 | agency=தினத்தந்தி | accessdate=7 ஆகத்து 2015 | author= }}</ref>.,, [[நாகர்கோவில்]] நகரின் ஒழுகினசேரி சுடுகாட்டில் இருக்கும் மயான/மாசான சுடலைமாடன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது, இங்குள்ள சுடலைமாடனே மிகப்பெரிய சுடுகாட்டில் வீற்றிருக்கும் மயான சுடலை ஆவர்,
வரி 15 ⟶ 16:
[[File:Thanumalayanputhoor SivaSudalai.jpg|thumb|தாணுமாலையன்புதூர் சிவசுடலைமாடன் சிலை]]
== சிவலப்பேரி சுடலை மாடன் வரலாறு ==
|