வ. உ. சிதம்பரம்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி 2409:4072:6218:5629:0:0:248C:A8A0ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 9:
|placeofbirth=[[ஒட்டப்பிடாரம்]], [[தூத்துக்குடி மாவட்டம்]], [[இந்தியா]]
|dateofdeath={{death date and age|1936|11|18|1872|09|05}}
}}
'''வ. உ. சி''' என்றழைக்கப்படும் '''வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை''' (''V. O. Chidambaram Pillai'', [[செப்டம்பர் 5]] [[1872]] – [[நவம்பர் 18]] [[1936]])<ref>http://www.thoothukudi.tn.nic.in/tamil/voc.html</ref> ஒரு [[இந்தியா|இந்திய]] [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட]] வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு [[ஆயுள் தண்டனை]] விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது [[பார் அட் லா|வழக்கறிஞர்]] உரிமமும் பறிக்கப்பட்டது.
வரிசை 336:
* [http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/-13 வ. உ.சி. பிறந்த இல்லம்]
* [http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-05-21-27-39/2009-08-13-20-44-19/-14 வ. உ.சி. படதொகுப்பு]
*[https://www.youtube.com/watch?v=qx9jmYChAP0 வ. உ. சிதம்பரம் பற்றி தமிழருவி மணியனின் சொற்பொழிவு]
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
|