சாளுக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
| '''கல்யாணிச் சாளுக்கியருக்கு முற்பட்டவர்''' || [[இராஷ்டிரகூடர்]]
|-
| '''கல்யாணிச் சாளுக்கியருக்கு பின்வந்தவர்''' || [[ஹொய்சலர்]], [[தேவகிரி யாதவப் பேரரசு|யாதவர்]], [[காக்கத்தியர்]], [[காலச்சூரி பேரரசு]]
|-
|}
{{வாதாபி சாளுக்கியர்}}
 
'''சாளுக்கியர்''' என்பவர்கள் [[இந்தியா]]வின் அரச வம்சம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். [[சாதவாகனர்|சாதவாகனப் பேரரசின்]] வீழ்ச்சியைத் தொடர்ந்து, தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக்கொண்ட இவர்கள், இந்திய வரலாற்றில் சிறந்த அரசர்களில் ஒருவனான, [[இரண்டாம் புலிகேசி]]யின் (கி.பி 609 - 642) ஆட்சியின் போது வேகமாக முன்னணிக்கு வந்தனர். இவன் காலத்தில், தெற்கே [[பல்லவர்|பல்லவ]] நாட்டின் வடக்கு எல்லை வரை விரிவடைந்திருந்தது சாளுக்கியப் பேரரசு. வடக்கில், [[ஹர்ஷவர்தனர்|ஹர்சவர்தனரை]] [[நர்மதை நதி]]க்கரையில் தோற்கடித்து அவனது தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுத்தான். தென்கிழக்குத் [[தக்கான பீடபூமி|தக்காணத்தில்]] [[விஷ்ணுகுந்தினப் பேரரசு|விஷ்ணுகுண்டினர்களையும்]] தோற்கடித்தான். ஆனாலும், [[பல்லவர்|பல்லவன்]] [[முதலாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்மவர்மன்]], புலிகேசியைத் தோற்கடித்து அவனைக் கொன்று வாதாபி கொண்டான் நரசிம்மவர்ம பல்லன்பல்லவன் என்றும் மள்ளபல்லவ வம்சமான இவன் மாவீரன் புலிகேசியை வென்றதால் "மா மள்ளன்மல்லன்" எனும் பெயரும் பெற்று அதன் வெற்றியைக் கொண்டாட இன்றையச் சென்னையான பல்லவக் கடற்கரையில் மாமள்ளப்பட்டினத்தைமாமல்லையை உருவாக்கினான்.புலிகேசியின் தலைநகரான [[பாதமி|வாதாபி]]யையும் ஆக்கிரமித்திருந்தான்.சாளுக்கியரின் தலைநகரம் வாதாபி என்பதால் '''வாதாபி சாளுக்கியர்''' என்றும் அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
 
இரண்டாம் புலிகேசிக்குப் பின், உட் பூசல்களால் சாளுக்கியர் சிறிது காலம் வீழ்ச்சியுற்று இருந்தனர். இரண்டாம் விக்கிரமாதித்தனின் காலத்தில் மீண்டும் முன்னணிக்கு வந்தனர். இவன் [[இரண்டாம் நந்திவர்ம பல்லவன்|இரண்டாம் நந்திவர்ம பல்லவனைத்]] தோற்கடித்து அவன் தலைநகரமான [[காஞ்சி]]யையும் கைப்பற்றினான். [[இராஷ்டிரகூடர்]]களின் எழுச்சியைத் தொடர்ந்து வாதாபிச் சாளுக்கியர் தாழ்ச்சியுற்றனர்.
 
கி.பி 10 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் தைலப்பா (கி.பி 973 - 997) என்பவனின் கீழ் சாளுக்கியர் மீண்டும் புகழ் பெறத் தொடங்கினர். இவர்கள் [[மேலைச் சாளுக்கியர்]] எனப்படுகின்றனர். மேலைச் சாளுக்கியர், இன்று ''பசவகல்யாண்'' என அழைக்கப்படும் கல்யாணி என்னுமிடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இன்னொரு பிரிவினர், வேங்கி என்னுமிடத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள் [[கீழைச் சாளுக்கியர்]] எனப்படுகின்றனர். கீழைச் சாளுக்கிய நாட்டின் கட்டுப்பாட்டுக்காக, மேலைச் சாளுக்கியருக்குச் [[சோழர்|சோழருடன்]] ஓயாத போட்டி இருந்துவந்தது. சுமார் 300 ஆண்டுகள் புகழுடன் விளங்கிய சாளுக்கியர், [[போசளர்]] மற்றும் [[தேவகிரி யாதவப் பேரரசு|யாதவர்]]களினால் ஒடுக்கப்பட்டனர். கி.பி 1184 தொடக்கம் 1200 வரை ஆண்ட நாலாம்நான்காம் சோமேஸ்வரனே குறிப்பிடத்தக்க சாளுக்கியர்களில் இறுதியானவன் ஆவான்.
 
== இதையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சாளுக்கியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது