கொட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 6:
==வரலாறு==
தற்கால கொட்டில்கள் பெரும்பாலும் மூன்று இடைகளிகளாலான இடையுகத்தில் உருவாக்கப்பட்டவை. இவை பன்னசாலைகள் எனப்பட்டன. இது படிப்படியாக 12ஆம் நூற்றாண்டு கட்டிடக் கலை மரபினுள் புகுந்தது. பின்னர் மண்டபங்கள் மற்றும் [[திருச்சபை]]கள் அமைப்பதில் பிரயோகிக்கப்பட்டது. 15 ஆம் நூற்றாண்டில் பல்லாயிரக் கணக்கான பாரிய கொட்டில்கள் மேற்கு [[ஐரோப்பா]]வில் காணப்பட்டன. காலப்போக்கில் இந்த கட்டிட முறைமை
தமிழ்நாட்டில் [[சோழர்]] காலத்தில் இத்தகைய கொட்டில்கள் இருந்தமையை [[பட்டினப் பாலை|பட்டினப்பாலை]] எனும் பத்துப் பாட்டு பாடல்கள் <ref> https://ta.wikisource.org/s/5r8t </ref> மூலம் அறிய முடிகின்றது. அவை கரும்பில் இருந்து சாறு காய்ச்சும் கொட்டில்களாக கூறப்படுகின்றது
|