ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 22:
| source = http://www.keralacm.gov.in/ems.htm கேரள அரசு தளம்
}}
'''ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாடு''' (Elamkulam Manakkal Sankaran Namboodiripad), ({{lang-ml|ഏലങ്കുളം മനക്കല്‍ ശങ്കരന്‍ നമ്പൂതിരിപ്പാട്}}) (சூன் 13, 1909 – மார்ச் 19, 1998), பரவலாக '''ஈ.எம்.எஸ் (EMS)''' என அறியப்படுபவர், ஓர் [[இந்தியா|இந்திய]] பொதுவுடமைத் தலைவர் மற்றும் முதல் [[கேரளம்|கேரள]] [[முதலமைச்சர்]] ஆவார். இவரே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசல்லாத]] முதலமைச்சராவார். இவரது சோசலிசக் கொள்கைகளுக்காகவும் [[மார்க்சியம்|மார்க்சிய]] கொள்கைகளுக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர்.
 
== தனி வாழ்வு ==
வரிசை 36:
== மாநில அரசு அமைப்பு ==
[[படிமம்:Ems hospital.JPG|thumb|right|thumb|[[பெரிந்தல்மன்னா]]வில் ஈஎம்எஸ் நினைவு கூட்டுறவு மருத்துவமனை]]
புதிதாக அமைந்த கேரளம்|கேரள மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலிலேயே, 1957, [[இந்திய பொதுவுடமைக் கட்சி]]க்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்துதேடித்தந்து உலக வரலாற்றிலேயே முதன்முறையாகப் பொதுவுடமைத் தலைவரொருவர் மக்களாட்சித் தேர்தல் வழியே மாநில ஆட்சிக்கு தலைமையேற்ற பெருமை பெற்றார். அவர் ஏப்ரல் 5 1957 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தியாவில் ஓர் மாநிலக்கட்சி பதவியேற்பதற்கு முன்னோடியாக அமைந்தது. அவரது அரசு நிலச் சூர்திருத்தங்கள்சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை நிறைவேற்றியது. இந்திய மக்களாட்சி வரலாற்றில் மற்றொரு முன்னோடியாக 1959ஆம் ஆண்டு [[இந்திய அரசு|நடுவண் அரசால்]] [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்]] சட்டத்தின் [[குடியரசுத் தலைவராட்சி|விதி 356]] கீழ் கலைக்கப்பட்டது.1967ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இம்முறை அவரது ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.
 
கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக 1960 முதல் 1964 வரையும் பின்னர் 1970 முதல் 1977 வரையும் பணியாற்றினார். '''''மக்கள் திட்டம்''''' மற்றும் '''''கேரள இலக்கிய இயக்கம்''''' மூலமாக அதிகாரத்தையும் மூலங்களையும் பரவலாக்கும் தம்முடைய கொள்கையை பரப்பினார். ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பல புத்தகங்கள் எழுதினார். இவை சிந்தா பதிப்பகம் '''''ஈஎம்எஸ் சஞ்சிகா''''' என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
 
== சீன இந்தியப் போர் ==
1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்டபோது இடதுசாரிக் கட்சிகளின் சீன ஆதரவு கண்டனத்திற்கு உள்ளானபோது இவர் மற்றவர்களின் சீன எதிர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்தார். எல்லைச் சச்சரவுகளைப் பேச்சு வார்த்தைகள்பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்ப்பதன் தேவையை வலியுறுத்தினார்.<ref name="Namboodiripad's writings">[http://www.hindu.com/br/2004/11/16/stories/2004111600451403.htm Namboodiripad's writings]</ref>
 
== இறப்பு ==
ஈ.எம்.எஸ் மார்ச் 19,1998 அன்று இறந்தார். அவருக்கு ஆர்யா என்ற மனைவியும் இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். இத்தகைய தலைவர் நம் தலைவர்
 
== படைப்புகள் ==