இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 26:
[[படிமம்:Om - Tamil.png|150px]]
}}
'''இந்து சமயம்''' (''Hinduism'') [[இந்தியா]]வில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான [[உலகின் சமயங்கள்|உலகின் முக்கிய சமயங்களில்]] ஒன்றெனக் கருதப்படுகிறது.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. ஆத்மா அழிவற்றது பிறப்பிற்குப் பின் பிறப்பு இறப்பிற்குப் பின் இறப்பு என்ற கோட்பாடு. இதுதான் சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றது ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்களை மையமாகக்கொண்டு உருவானது இதை எழுதியவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர் அவர்கள் தங்களது அனுபவத்தை தொகுத்து எழுதினர் வேதங்கள் தொடக்கமும் முடிவும் அற்றது என்று ஒரு சாதாரண ஹிந்து சொல்கிறான்
அறம் ,பொருள், இன்பம், வீடுபேறு இதுவே ஹிந்துக்களின் வாழ்க்கைமுறை .இதுதான் வேதங்களும் ,இந்தியாவில் தோன்றிய அத்தனை மொழிகளிலும் உள்ள இலக்கியங்களும் வழிகாட்டுகின்றன.
ஒரு இந்துவுக்கு, 'நிலையான தர்மம்'
சனாதன எண்ணமே உந்து சக்தியாக உள்ளது. == சொல்லிலக்கணம் மற்றும் சொல் வரலாறு ==
|