இந்தி இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{mergeto|இந்தி இலக்கியம்}} |
{{mergeto|இந்தி இலக்கிய வரலாறு}} |
||
வரிசை 1:
{{mergeto|இந்தி
{{இந்திய இலக்கியம்}}
'''இந்தி இலக்கியம்''', [[இந்தி மொழி]]யில் எழுதப்பட்ட கதை, கவிதை, வரலாறு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.
[[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தினை]] அடிப்படையாக கொண்டு வளர்ந்து பிற்பாடு பலவித மாறுபாடுகளுக்கு உட்பட்டு ஒரு பொதுவான மொழியாக வட இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மொழி.
இந்தி இலக்கியம் நான்கு பிரிவுகளைக் கொண்டது.
*வீர்காதா கால் (वीरगाथा काल)
*பக்தி கால் (भक्ति काल )
*ரீதி கால் (रीति काल)
*ஆதுனிக் கால் (आधुनिक काल)
வீர்காதா கால் - இலக்கியங்கள் [[மன்னன்|மன்னர்களின்]] புகழ்ச்சியை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட காலம். கி.பி. 950 லிருந்து கி.பி. 1400 வரையிலான காலகட்டமே வீர்காதா கால் என கருதப்பட்டது.
==சான்றுகள்==
{{Reflist}}
[[பகுப்பு:இந்தி]]
[[பகுப்பு:மொழி வாரியாக இலக்கியங்கள்]]
[[பகுப்பு:இந்திய இலக்கியம்]]
|