இராமலிங்க அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 101:
சன்மார்க்கத்தின் முடிவு சாகாமல் இருப்பதே. சாகதவனே சன்மார்க்கி! முத்தேக சித்தி பெற்ற முழுமுதற் ஞானி நம் வள்ளலார். ஒளியுடல் பெற்றார். நித்திய தேகம் பெற்றார்! ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19-ம் நாள் 30-01-1874 வெள்ளிக்கிழமை இரவு 15 நாழிகைக்கு மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருவறையில் திருகாப்பிட்டு கொண்டு அருட்பெரும் ஜோதி ஆண்டவரோடு இரண்டறக் கலந்தார்கள். மரணமிலா பெறு வாழ்வு பெற்று ஒப்பற்ற ஞானியானார்கள்.
 
நானே தவம் புரிந்தேன் - அழிய வடிவம் மூன்றும் பெற்றேன் - என் இரு கண்ணுள் இருத்தவனே இறவாத அருளும் மருந்தவனே - சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே - எண்ணிரண்டு கண்மணிக்குள் விளங்குகின்ற தெய்வம்.
 
= வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள் =
"https://ta.wikipedia.org/wiki/இராமலிங்க_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது