ஜார்ஜ் தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக |
துப்புரவு |
||
வரிசை 2:
'''ஜார்ஜ் தாம்சன்''' (''George Derwent Thomson'', [[1903]]-[[பெப்ரவரி 3]], [[1987]]) ஒரு பிரித்தானிய [[மார்க்சியம்|மார்க்சியப்]] புலமையாளர், மானிடவியலாளர், பண்டைய கிரேக்கவியல் மற்றும் [[கிரேக்க மொழி]] வல்லுநர். தமிழ்ப் புலமையாளர்களான [[க. கைலாசபதி]], [[கார்த்திகேசு சிவத்தம்பி]] ஆகியோரின் கலாநிதிப் பட்ட நெறியாளர். மார்க்சியத்தைப் பயில்வதற்கான அடிப்படை நூல்களை எழுதியுள்ளர்.
ஜார்ஜ் டெர்வென்ட் தாம்சன்
ஐரீஷில் உள்ள டப்ளினிலும், இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜிலும் தன்னுடைய கல்வியை முடித்திருந்த அவர். கிரேக்க நாடகங்கள், இலக்கியங்களில் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1936 முதல் பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதே ஆண்டிலிருந்து அவர் பிரிட்டன் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்டார். ஜார்ஜ் தாம்சன் கிரேக்க நாடகங்களை மார்க்சிய அணுகுமுறைகளில் வாசிக்கும் வழிமுறையின் முன்னோடியாகத் திகழ்ந்தார். 1941ல் எழுதப்பட்ட அவருடைய “அசீலியசும் ஏதென்சும்” என்ற புத்தகமும், 1945ல் எழுதப்பட்ட “மார்க்சியமும் கவிதையும்” என்ற புத்தகமும் சர்வதேச கவனத்தைப் பெற்ற புத்தகங்களாகும். அவருடைய மற்றொரு முக்கிய நுால் “முதல் தத்துவவாதிகள்” ஆகும்.
வரிசை 16:
மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை நுாலின் முன்னுரையில் இந்நுால் குறித்து மூன்று விசயங்களை அவர் குறிப்பிடுகிறார்.
▲2. புரட்சிகர போராட்டங்களின் வெளிச்சத்தில்தான் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.
▲3. பிரிட்டிஷ் பொதுவுடைமைக் கட்சியின் திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அவரும் அவரது ஆசிரியரான டக்ளஸ் கார்மனும் நடத்திய போராட்டத்தின் பகுதியாக இவ் எழுத்துக்களை சுட்டுகிறார்.
முதலாளியமும் அதன் பிறகும் நுாலின் முன்னுரையில் ஜார்ஜ் தாம்சன் இந்நுால் குறித்து மூன்று அம்சங்களை
▲2. மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் சரக்கு உற்பத்தி ஆற்றிய பங்கிற்கு தனிக் கவனம் செலுத்துவது.
▲3. சோசாலிசப் பொருளாதாரத்தில் எவ்வாறு சரக்கு உற்பத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது
▲.இந்த வரிசையின் மூன்றாவது புத்தகமாகிய “மனித சமூக சாரம்” என்ற நுாலில்
▲1. இந்நுால் மார்க்சிய அறிமுகத்தின் முடிவுரையாக எழுதப்படுகிறது.
▲2. மூன்றையும் ஒரு சேரப் பார்க்கையில் இவை மார்க்சியத்தின் அரசியல், வரலாற்று, தத்துவார்த்தப் பகுதிகளை உள்ளடக்கியவையாக உள்ளன
▲3. ஏனைய இரு நுால்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் இந்நுாலில் நான் வைத்துள்ள பெரும்பாலானவை - குறிப்பாக கலையும் அறிவியலும் சமூக உழைப்பினின்று தோன்றியவை என்றும், அவை . இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ள இருவகைப்பட்ட வடிவங்கள் போன்றவை - என் சொந்த ஆய்வுகளின் முடிவுகளையே ஆதாரமாகக் கொண்டவை
எனவும் குறிப்பிடுகிறார்.
== தமிழில் வெளிவந்துள்ள இவருடைய நூல்கள் ==
#மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை
#முதலாளியமும் அதன் பிறகும்
#மனித சாரம்
#சமயம் பற்றி
[[பகுப்பு:மார்க்சிய மெய்யியலாளர்கள்]]
|