காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 124:
காஞ்சி நகரம் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவின்]] மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்புகள் சங்விலக்கியப் பாடல்களில் பலவிடங்களில் இருக்கின்றன. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் [[தொண்டைமான்]] இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் [[பரிபாடல்]] மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை [[பல்லவர்|பல்லவர்களின்]] தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், [[கலை|கலையிலும்]] [[தமிழ்]] மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் [[சென்னை]] [[வேலூர்]] [[திருவண்ணாமலை]][[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர்]] ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய [[தொண்டை நாடு|தொண்டை மண்டலத்தின்]] தலைநகராக விளங்கியது. [[பல்லவர்கள்]] ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்சப்புகழினை அடைந்தது.
 
"நகரேஷூ காஞ்சி" - "நகரங்களுள் காஞ்சி" எனஎனக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாகபட்டதாகக் குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் [[யுவான் சுவாங்]] இந்நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்குப் பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு [[கௌதம புத்தர்]] வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.
 
புகழ் பெற்றபெற்றக் கைலாசநாதர்கைலாசநாதர்க் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவரது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், [[பரமேஸ்வர விண்ணகரம்]] என்னும் [[விஷ்ணு]] ஆலயத்தைக் கட்டினார். அதே மன்னனே, தற்காலிகமாகதற்காலிகமாகச் [[சமணம்|சமணசமணச்]] சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமணசமணப் பாரம்பரியம் காஞ்சியில் வளரவளரப் பங்காற்றினார். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.
 
பத்தாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் கட்டுப்பாட்டில் காஞ்சி வந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தபுரிந்தச் சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த [[விஜயநகரம்|விஜயநகர]] ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டன. ஏகம்பரநாதர்ஏகம்பரநாதர்க் கோயிலுக்கு,கோயிலுக்குக் [[கிருஷ்ணதேவ ராயர்]] கோபுரம் கட்டித் தந்தார். விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூறையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள்பெருமாட் கோயில், காமாட்சி அம்மன் கோயில்கோயில்ப் போன்றபோன்றக் கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.
 
ஆங்கிலேயர்களின் வருகைக்குப்பின் ஏற்பட்டஏற்பட்டப் போரில் [[இராபர்ட் கிளைவ்]], ஏகாம்பரநாதர்ஏகாம்பரநாதர்க் கோயிலைகோயிலைத் தனது கோட்டையாகவே பயன்படுத்திக் கொண்டார். இராபர்ட் கிளைவ், வரதராஜப் பெருமாள்பெருமாட் கோயிலுக்கு ஆபரண நகைகள் பலவும் வழங்கி இருக்கிறார்.
 
== பொருளாதாரம் ==
வரிசை 137:
[[File:Kanchipuram silk sareer.JPG|thumb|காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தொங்குகின்றன.]]
 
காஞ்சிபுரம் [[கைத்தறி நெசவு|நெசவு]]த் தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்குஇங்குத் தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் [[புடவை]]கள் மிகவும் பிரபலமானவை. பரம்பரைபரம்பரைப் பரம்பரையாகப் பட்டுப்புடைவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள்.
 
== அறிஞர் அண்ணா நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை ==
அறிஞர் அண்ணாவின் நினைவாக அன்றையஅன்றையத் தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]]யால் 1969இல்1969-இல் காஞ்சிபுரம் ரெயில்வேரெயில்வேச் சாலையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. பின்னர் 1974இல்1974-இல் காஞ்சிபுரத்தினை அடுத்துள்ளஅடுத்துள்ளக் காரப்பேட்டை என்ற இடத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிஞர் அண்ணா நினைவுநினைவுப் புற்று நோய் மருத்துவமனை என்றஎன்றப் பெயரில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1981 -ஆம் ஆண்டு புற்று நோயாளிகளின் பயன்பாட்டிற்காகபயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இம்மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிதல், அந்நோய்க்குச் சிகிச்சை அளித்தல், நோய் குறித்த ஆராய்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் மட்டுமன்றி அண்மை மாநிலங்களான [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]], [[கருநாடகம்]] மற்றும் [[கேரளம்|கேரளா]]விலுருந்தும் நோயாளிகள் பயன்பெறுகின்றனர். இந்தியாவிலேயே முதன் முறையாக இம்மருத்துவமனையில் எம். எஸ். சி. மருத்துவ இயற்பியல்இயற்பியற் படிப்பு வழங்கப்படுகிறது. சனவரி 20, 2010 அன்று அன்றையஅன்றையத் துணை முதல்வர் [[மு. க. ஸ்டாலின்]] ரூ.10 கோடி மதிப்பிலான அதிநவீனஅதிநவீனப் புற்றுநோய்புற்றுநோய்ச் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.{{cn}}
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 169:
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|93.38}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|5.24}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|0.83}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.4}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|மற்றவை|grey|0.11}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.01}}}}
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைமக்கட்தொகை கணக்கெடுப்பின்படி]] 45 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 41,807 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை|மக்கட்தொகை]] 164,384 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்டவயதிற்குட்பட்டக் குழந்தைகளின் எண்ணிக்கை 15955 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,833 மற்றும் 151 ஆகவுள்ளனர். 2011 -ஆம் ஆண்டு மதவாரியானமதவாரியானக் கணக்கெடுப்பின்படி, காஞ்சிபுரத்தில் [[இந்து]]க்கள் 93.38%, [[முஸ்லிம்]]கள் 5.24%, [[கிறிஸ்தவர்]]கள் 0.83%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, [[சைனம்|சைனர்கள்]] 0.4%, 0.11% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.01% பேர்களும் உள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kancheepuram-population-kancheepuram-tamil-nadu-803365 காஞ்சிபுரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== பாடற்றலம் ==
[[நாயன்மார்]]களாலும், [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களாலும்]] பாடற்பெற்றபாடற்பெற்றத் தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். [[அப்பர்]], [[சுந்தரர்]] மற்றும் [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்|சம்பந்தரால்]] ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளைதிருமுறைகளைப் புனைந்துள்ளார்கள். சுந்தரர், தனது இடது கண்ணில் பார்வையினை இழந்தபின், இத்தலத்திற்கு வந்து பாடிப்பின்பாடிப் பின் மீண்டும் அப்பார்வையினைப் பெற்றாராம். [[மாணிக்கவாசகர்]] தமதுதமதுத் திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார். [[சாக்கிய நாயனார்]], [[திருக்குறிப்புத் தொண்ட நாயனார்]] மற்றும் [[ஐயடிகள் காடவர்கோன் நாயனார்]] ஆகிய நாயன்மார்கள் இத்தலத்திலேயே வாழ்ந்துள்ளார்கள்.
 
== திவ்யதேசங்கள் ==
ஆழ்வார்களானஆழ்வார்களானத் [[திருமங்கை ஆழ்வார்]], [[பூதத்தாழ்வார்]], [[பேயாழ்வார்]] [[நம்மாழ்வார் (ஆழ்வார்)|நம்மாழ்வார்]] மற்றும் [[திருமழிசை ஆழ்வார்]] ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டசெய்யப்பட்டப் பதின்மூன்று திவ்யதேசங்களான வரதராஜப் பெருமாள்பெருமாட் கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்தசெய்தப் பெருமாள்பெருமாட் கோயில்) , அஷ்டபுஜகரம், ஊரகம்-நீரகம்-காரகம் அடங்கிய உலகளந்தஉலகளந்தப் பெருமாள்பெருமாட் கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள்பெருமாட் கோயில், வைகுந்தநாதவைகுந்தநாதப் பெருமாள்பெருமாட் கோயில், பச்சைவண்ண-பவளவண்ணபவளவண்ணப் பெருமாள்பெருமாட் கோயில், பாண்டவதூதர்பாண்டவதூதர்ப் பெருமாள்பெருமாட் கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள்பெருமாட் கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.
 
[[அருணகிரிநாதர்]] தமது திருப்புகழ்திருப்புகழ்ப் பாடலில்கள் காஞ்சியின் [[குமரக்கோட்டம்|குமரக்கோட்ட]]த்தில் உறையும் குமரப் பெருமானைப் பாடியுள்ளார். [[கந்தபுராணம்]] இயற்றிய [[கச்சியப்ப சிவாச்சாரியர்]] குமரக்கோட்டத்தினைச் சேர்ந்தவர்.
 
[[கர்நாடக இசை]]யின் மும்மூர்த்திகளானமும்மூர்த்திகளானத் [[தியாகராஜர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] மற்றும் [[முத்துசாமி தீட்சிதர்]] ஆகிய மூவராலும் பாடப்பெற்றபாடப்பெற்றத் தலம் காஞ்சியாகும். தமிழ்த் தியாகராஜர் எனப்போற்றப்படும் [[பாபநாசம் சிவன்]] அவர்களும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
 
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
காஞ்சிபுரம் வழியாகவழியாகச், [[சென்னை]] - [[பெங்களூர்]] தேசிய நெடுஞ்சாலை, என். எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. [[சென்னை]], [[பெங்களூர்]], [[விழுப்புரம்]], [[திருப்பதி]], [[திருத்தணி]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சேலம்]], [[கோயம்புத்தூர்]], [[திண்டிவனம்]], [[மதுரை]], [[திருச்சி]], [[புதுச்சேரி]], [[தஞ்சாவூர்]], [[பழனி]], [[வந்தவாசி]], [[செய்யார்]], [[போளூர்]], [[படவேடு]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[மேல்மருவத்தூர்]], [[கல்பாக்கம்]], [[நெய்வேலி]], [[கடலூர்]], [[புதுக்கோட்டை]] மற்றும் [[கும்பகோணம்]] ஆகிய நகரங்களுக்கு, [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்]] தினசரி பேருந்து சேவைகளைதினசரிப்பேருந்துச்சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து [[சென்னை]] செல்வதற்க்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று [[பூந்தமல்லி]] வழியாகவும், மற்றொன்று [[தாம்பரம்]] வழியாகவும் செல்லலாம். உள்ளூர் பேருந்து சேவைகளைஉள்ளூர்ப்பேருந்துச்சேவைகளை, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, 191 வழித்தடங்களுக்கு மொத்தம் 403 பேருந்துகள் நகரத்திலிருந்து இயக்கப்பட்டன.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது