ஸ்ரீதர் (இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
*அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான [[இளங்கோவன்]] வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடினார் ஸ்ரீதர்.
 
*அதனால் அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)|சித்தூர் ராணி பத்மினி]] என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
 
* மேலும் ஶ்ரீதர் தனது தொடக்காலத்தில் [[எதிர்பாராதது]], [[மாமன் மகள் (1955 திரைப்படம்)|மாமன் மகள்]], [[அமரதீபம்]], [[மாதர் குல மாணிக்கம்]], [[யார் பையன்]], [[எங்கள் வீட்டு மகாலட்சுமி]], [[உத்தம புத்திரன் (1958 திரைப்படம்)|உத்தம புத்திரன்]], [[மஞ்சள் மகிமை]] போன்ற பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதர்_(இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது