ஊராளிக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சில சொற்கள் சேர்க்கப்பட்டுப் பொருள் மேம்படுத்தபட்டுள்ளது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி சான்றுகள் இணைக்கப்பட்டது.
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''ஊராளிக்கவுண்டர்''' (''Urali Gounder'') எனப்படுவோர் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். 20ம் நூற்றுண்டின் துவக்கத்தில் எட்கர் தர்ஸ்டன் எனும் மானுடவியலாளர் வரைந்த "Castes and Tribes of SouthSouthern India" எனும் தொகுப்பில் ஊராளிக்கவுண்டர் பற்றிய பல தகவல்கள் அறிய முடிகிறது. '''ஊராளி என்ற சொல்லுக்கு "ஊரை ஆள்பவர்" என்று பொருள்.''' [[சேரர்|சேர]], [[சோழர்]] மற்றும் [[பாண்டியர்]] காலங்களில் இவர்கள் ஊராட்சியாளர்களாக பணியாற்றியுள்ளனர். இவர்கள் துணிச்சலுக்காக அறியப்பட்டவர்கள். மற்றும் குதிரை சவாரி செய்வதில் திறமையானவர்கள். [[அம்பலகாரர் (இனக்குழுமம்)|அம்பலகாரர்அம்பலக்காரர்]] போல, ஊராளிகளும், தங்கள் மூதாதையராக ஒரு '''முத்துராசாவைக்'''<ref name=":0">{{Cite book|author=Edgar Thurston|volume=7|url=https://archive.org/details/castestribesofso07thuriala/page/242/mode/1up|type=Anthropological studies|title=Castes and tribes of South India|page=242}}</ref><ref name=":1">{{Cite book|author=புலவர்.கு.பொ.பெருமாள்|title=ஊராளிக்கவுண்டர் வரலாறும் பண்பாடும்|type=இனவரைவியல்|location=கரூர்|publisher=தமிழ்நாடு ஊராளிக்கவுண்டர் சங்கம், புகழூர், கரூர் மாவட்டம்|edition=முதல் பதிப்பு, சனவரி - 2006|Printing House=கவிக்குயில் அச்சகம் - 47, நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600005|Contact=044 - 28446107|page=58, 59, 60, 61}}</ref> கொண்டுள்ளனர்.
 
''"அம்பலக்காரர், முத்திரியர், முத்துராசா, ஊராளிக்கவுண்டர், வேடர், வலையர், வேட்டுவர்"''
 
ஆகியோருக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது<ref>{{Cite book|author=Edgar Thurston|title=Castes and Tribes of Southern India|volume=1|url=https://archive.org/details/castestribesofso01thuriala/page/26/mode/1up|page=26}}</ref>. இவர்கள் அனைவரும் கலாசாரம் மற்றும் பண்பாட்டால் பெருமளவில் ஒத்துப் போகின்றனர், ஒரே மாவட்டத்திலும் வசிக்கின்றனர்.
 
ஊராளிகள், தொழில் அடிப்படையில் <code>வலையரிலிருந்தது பிரிந்து</code>, பின்னர் அதுவே ஒரு இனக்குழுவாகவும் மாறியது என்று கருத இடமுண்டு என்று எட்கர் தர்ஸ்டன் தம் நூலில்<ref name=":0" /> தெரிவித்துள்ளார்.
 
'''<u>நாட்டுப் பிரிவுகள் :</u>'''
வரிசை 11:
ஏழகமண நாடுகள், இருபத்தி நான்கு கரை (அ) காணியாட்சி எனும் புறமண உட்பிரிவுகள் உண்டு<ref>{{Cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=250&pno=107|title=தமிழர் வரலாறு p.322|last=தேவநேயப்|first=பாவாணர்|date=|website=www.tamilvu.org|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-01}}</ref>.மேலும் அறுபத்தி நான்கு கோத்திரம், தொன்னூற்று ஆறு கலைஞானமும் உண்டு.
 
'''<u>நாடு மற்றும் கரைகள் :</u>'''<ref name=":1" />
 
'''''வடசேரி''''' - சூரியன், கங்கைநம்பி, பொத்தியான், பணிக்கன், பள்ளி, தாராக்கி ( உளவாளி ), புலிவென்றான், செட்டி, நரசிங்கப்பிரிவினர் ( சீரான், சிலம்பன் ), இடங்கைப்பிரிவினர், தாதன் பிரிவினர், படைமெச்சி (தளபதி, சேனாதிபதி ). இவர்களது குலதெய்வம் இராச்சாண்டார் திருமலை.
வரிசை 29:
கடைநான்கு நாடுகளுக்கு கரை வகுக்கப்படவில்லை. அவரவர் வழிபடும் குலதெய்வ அடிப்படையில் மணவுறவு வைத்துக்கொள்கின்றனர். வடசேரி, பில்லூர், சேங்குடி நாட்டினர் வடசேரி ஊராளிகள் எனவும், மீதமுள்ள நான்கு நாட்டினர் நாட்டுச்சீமை ஊராளிகள் எனவும் குண்டுவ நாட்டுத் தெக்காடு (அ) நண்டுண்டி என்று அழைக்கப்படுகின்றனர். தலைவன் பட்டம் - கவுண்டன். இன்று பெரும்பாலும் பயிர்த்தொழில் செய்கின்றனர்.
 
'''<u>ஆட்சி அமைப்பு :</u>'''<ref name=":1" />
 
ஒவ்வொரு நாட்டுக்கும் எல்லைகள் வகுக்கப்பட்டு கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு நாடு என்பது பல ஊர்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு  தலைவன் இருப்பான். அவனுக்கு '''நாட்டாண்மை (அ) ஊர்க்கவுண்டன்''' என்று பெயர். ஊரில் நடக்கும் குமுகாயச்சடங்குகள், திருவிழா மற்றும் ஊர்ப் பஞ்சாயத்துகளை இவரே முன்னின்று நடத்துவார்.
"https://ta.wikipedia.org/wiki/ஊராளிக்_கவுண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது