இராமசாமிஇராசிபுரம் சுப்ரமணியசுப்ரமணியன் ஐயர் மனோகர், [[1925]]-ம் ஆண்டு ஜுன் 29-ம் திகதிதேதி [[தமிழ்நாடுசேலம் மாவட்டம்]], [[நாமக்கல்ராசிபுரம்|நாமக்கலில்ராசிபுரத்தில்]], [[பிரித்தானிய இந்தியா]], [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] சுப்ரமணியசுப்ரமணியன் ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமிநரசிம்மன் ஆகும்.<ref>http://www.cinesouth.com/masala/hotnews/new/10012006-4.shtml</ref> இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் ''மனோகரா'' நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள [[பச்சையப்பன் கல்லூரி]] முன்னாள் மாணவராவார்.