எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 71:
 
== விட்டுச் சென்றவை ==
1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து [[தனிச் சிங்களச் சட்டம்|தனிச் சிங்கள கோட்பாடுகளைக்]] கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும்]] எதிர்க்கும் விதமாக பௌத்த பிக்குகளினதும்பீக்கு ஒருவரால் பண்டாரநாயக்கா சுட்டு படுகொலை செய்யபட்டதை அடுத்து [[ஜே. ஆர். ஜெயவர்த்தனா]]வினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்.<ref name="B-S">{{cite web|url=http://www.tamilnation.co/conflictresolution/tamileelam/57bandachelvapact.htm |title=Bandaranaike - Chelvanayagam Agreement 1957|publisher=Tamil Nation}}</ref> இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்.<ref name="JR">{{cite web|url=http://www.sangam.org/ANALYSIS/DissanayakaChap1-2.htm|title= ஜே. ஆர். பாதயாத்திரை|publisher=Sangam.org}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._டபிள்யூ._ஆர்._டி._பண்டாரநாயக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது