கர்ணபாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை உருவாக்கம் அடையாளம்: 2017 source edit |
added Category:சமசுகிருத இலக்கியம் using HotCat |
||
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
'''கர்ணபாரம்''' என்பது ஒரு [[சமசுகிருதம்|சமஸ்கிருத]] நாடகமாகும். இந்நாடகம் ''பாசா'' என்பவர் எழுதிய ஓரங்க நாடகமாகும். மஹாபாரதத்திலுள்ள [[கர்ணன்|கர்ணனின்]] மனவோட்டத்தினைச் சொல்லும் வண்ணமும் கர்ணனின் பார்வையில் மாறுபட்ட முறையில் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. சோகமான பாகங்களை மேடையில் காட்டாதவாறு வீரம்மிக்க, தாராளமான, நீதியுள்ள கர்ணன் போர்க்களத்தை நோக்கி சவாரி செய்வதை கர்ணபாரம் காட்டுகிறது. இந்த நாடகத்தின் அடிப்படை மகாபாரதம் ஆகும்.
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
|