குருதிப்புனல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 43:
== தயாரிப்பு ==
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு ''துரோகி'' எனப் பெயரிடப்பட்டது. பின்னர் தமிழில் மட்டும் ''குருதிப்புனல்'' என பெயர் மாற்றப்பட்டது, தெலுங்கு மொழியில் அதே பெயரில் வெளியானது.
 
''டால்பி'' தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் வெளியான முதல் திரைப்படம் இதுவாகும். சென்னையில் உள்ள தேவி தியேட்டரை கமல் தனது சொந்த செலவில் டால்பி தியேட்டராக மாற்றி அமைத்தார்.<ref>{{Cite web |url=https://cinema.vikatan.com/tamil-cinema/107023-kamal-is-the-one-who-introduced-modern-technologies-into-tamil-cinema |title=ஏவுகணை, டால்பி, ப்ராஸ்தட்டிக்..! - தமிழ் சினிமாவில் நவீனன் கமல் |date=7 நவம்பர் 2017 |publisher=[[ஆனந்த விகடன்]] |accessdate=17 செப்டம்பர் 2020}}</ref>
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குருதிப்புனல்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது