உயர்ந்த உள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 24:
| imdb_id =
}}
'''''உயர்ந்த உள்ளம்''''' [[1985]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். [[எஸ். பி. முத்துராமன்|எஸ். பி. முத்துராமனின்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[அம்பிகா (நடிகை)|அம்பிகா]] மற்றும் பலர் நடித்திருந்தனர். [[வாலி (கவிஞர்)|வாலி]], [[வைரமுத்து]] ஆகியோரின் பாடல்களுக்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். [[பஞ்சு அருணாசலம்]] கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/568507-sp-muthuraman-50th-film.html |title=இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் 50-வது படம்; ஏவிஎம், கமல், பஞ்சு அருணாசலம், இளையராஜா... 'உயர்ந்த உள்ளம்' |date=6 ஆகஸ்ட் 2020 |accessdate=21 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref> இத்திரைப்படம் [[தெலுங்கு மொழி]]யில் ''ஜல்சா புல்லடு'' எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
மிகப்பெரிய பணக்காரர் ஆனந்த். கவலையே தெரியாமல், குடிப்பது, சீட்டாடுவது, நண்பர்களுக்கு உதவுவது என்றிருப்பார் ஆனந்த். அவரின் இரக்ககுணத்தையும் ஏமாளித்தனத்தையும் புரிந்துகொண்டு, அவரிடம் வேலையாளாகவும் நண்பனாகவும் மாறி, அவரிடம் இருந்து பணத்தை அபகரிப்பார் செல்வம். செலவுக்கு மேல் செலவு செய்து வந்ததாலும் நண்பர்களிடம் சீட்டாடி ஏமாந்ததாலும் ஓட்டாண்டியாகிவிடுவார் ஆனந்த்.
இந்த நிலையில், வீட்டு வேலைக்காரர் நாகபிள்ளையின் உறவுப் பெண் கீதா மீது காதல். சொத்துகளை இழந்து, வீடு வாசலை இழந்து, நாகபிள்ளையின் குடிசையில் அடைக்கலமாவார். பின்னர், கீதாவின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுவார். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளுக்கு புற்றுநோய் என்று சொல்லி ஆனந்திடம் பணம் பறித்திருப்பார் செல்வம். இறுதியில், அந்தப் பெண்ணை செல்வம் உடன் சேர்த்துவைப்பார், இந்த மோசமான உலகையும் புரிந்துகொள்வார், உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் ஆனந்தை எல்லோரும் வியந்து பாராட்டுவார்கள் என்பதுடன் நிறைவடைகிறது.
== நடிகர்கள் ==
|