<code>விஸ்தாரா வானூர்தி நிறுவனம் ஓர் கூட்டு முயற்சி நிறுவனமாக இந்தியாவின் டாடா குழமம் மற்றும் சிங்கப்பூர் வான்வழி நிறுவனத்தால் 2013 ல் நிறுவப்ப ட்டது.இந்திய உள்நாட்டு விமான சேவைகளில் அதிகம் உள்ள குறைந்த கட்டண சேவைகளை இந்நிறுவனமும் தனது தரமான விமான சேவை,உணவு வழங்குதல் மற்றும் தொழில்முறை விமான பயணிகளுக்கு வழங்கி வருகிறது. </code> '''<big>வரலாறு</big>''' இந்தக் கூட்டு நிறுவனத்திற்கு இந்தியா வின் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் அக்டோபர் 2013 ல் ஒப்புதலை வழங்கியது,விஸ்தாரா வானூர்தி நிறுவனம் புது தில்லியை தலைமையிடமாக கொண்டதாகும். இந்நிறுவனங்கள் இரண்டும் ஆரம்ப முதலீடாக $100 மில்லியன் முதலீடு செய்துள்ளன.டாடா குழுமம் 51 விழுக்காடும் சிங்கப்பூர் வான்வழி நிறுவனம் 49 விழுக்காடும் கொண்டுள்ளன.விஸ்தாரா என்கின்ற இச்சொல் சமசுகிருத மொழியி லிருந்து வந்ததாகும் இதன் பொருள் "வரம்பற்ற விரிவாக்கம்" என்பதாகும்.