கந்த சஷ்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
ஆறு நாட்கள் நடைபெற்ற சூர சம்காரத்தின் முடிவில் முருகன் [[மாம்பழம்|மா]] மரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய [[வேல்|வேலினால்]] பிளந்தார். பிளவுபட்ட மாமரம் [[சேவல்|சேவலும்]] [[மயில்|மயிலுமாக]] மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இது [[கந்தபுராணம்|கந்தபுராணத்தில்]] சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும்.
 
கந்தபுராணத்தில் வரும் [[சூரபத்மன்]], [[சிங்கமுகன்]], [[தாரகாசுரன்]] ஆகியோர் முறையே [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தத்தில்]] பேசப்படும் [[ஆணவம்]], [[கன்மம்]], [[மாயை]] என்னும் [[மும்மலங்கள்|மும்மலங்களை]]க் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
 
== கந்த சஷ்டி விரதம் ==
இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண [[கும்பம்]] வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். பகற்பொழுதில் உணவருந்தாமல், இரவில் [[பால்]], [[பழம்]] மட்டும் அருந்தி ஏழாம் நாள் பாரணை அருந்தி [[விரதம்|விரதத்தை]] நிறைவேற்றுவர்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கந்த_சஷ்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது