கந்த சஷ்டி கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{விக்கிமூலம்|கந்த சஷ்டி கவசம்}}
'''கந்த சஷ்டி கவசம்''' என்பது [[பால தேவராயன்|பால தேவராய சுவாமிகளால்]] [[பழனி]] [[முருகன்|முருகன்மீது]] இயற்றப்பட்ட பாடலாகும். இதன் காலம் 19ஆம் நூற்றாண்டு.<ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005</ref><ref>{{cite web|url=https://www.vikatan.com/spiritual/temples/71000-the-story-of-shasti-kavasam---valayappettai-rkrishnan|title=சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க! - வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்}} விகடன் (31 அக்டோபர், 2016)</ref> இதனை [[சென்னிமலை தண்டாயுதபாணி கோயில்|சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்]] அரங்கேற்றினார். [[கந்தன்|கந்த]] சஷ்டி கவசத்தில் வரும் ''சிரகிரி வேலவன்'' எனும் [[பதம்]]
'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் [[கவசம்]] என்பர். பிற்காலத்தில் தமிழில் வெளியிடப்பட்ட கவச நூல்கள் ஆறு. அவற்றில் இந்நூல் பெரிதும் அறியப்படுவது ஆகும். இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன. பலர் இதன் பாடல்களை மனப்பாடம் செய்து போற்றி வழிபடுகின்றனர். பாடல் வரிகளில் யாருக்காக, யாரைக்குறித்து, யாரால், அல்லது பாடுபவர் பெயரை பாடல் வரிகளில் எழுதுவது அக்கால மரபு என்பர்.
|