மு. மேத்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
நாயகம் ஒரு காவியம்
வரிசை 27:
 
''"வானம்பாடி"'' என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
 
 
== படைப்புக்கள் ==
வரி 52 ⟶ 53:
# கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
# கனவுகளின்கையெழுத்து (2016)
#நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)<ref>{{Cite web|url=http://www.satyamargam.com/articles/common/rahmath-trust/|title=கவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை!|last=சத்தியமார்க்கம்|date=2013-05-30|website=சத்தியமார்க்கம்.காம்|language=en-US|access-date=2021-01-28}}</ref>
 
== கட்டுரை நூல்கள் ==
வரி 59 ⟶ 61:
# சோழ நிலா
மகுடநிலா
 
=== நாயகம் ஒரு காவியம் ===
கவிஞர் வாலியின் <nowiki>'அவதார புருஷன்' எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய 'நாயகம் ஒரு காவியம்' என்கிற நூல்தான். ''அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்''</nowiki> என்றார் வாலி.
 
 
ஆனால், பதுருப்போருடன் அந்நூல் முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு.மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும், எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும், நல்ல தமிழ்நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால், நாளைக்கே வேலையை தொடங்கிவிடலாம் என்றும்   அதனை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்
 
=== சிறுகதை தொகுப்புகள் ===
"https://ta.wikipedia.org/wiki/மு._மேத்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது