[[சாப்டூர்]] என்பது சாபசாபகொண்டிருக்கிறார்கள். டூர் என்னும் [[தெலுங்கு ]] சொல்லில் இருந்து வந்துள்ளது . சாப என்றால் '''கம்பிளி ''' என்று தெலுங்கில் பொருள் . ராஜகம்பளம் மக்கள் அக்காலகட்டத்தில் கம்பிளி என்னும் போர்வையினை தங்களின் மீது அணிந்து இருப்பர் . எனவே இவ்வூருக்கு '''சாப்டூர் ''' என்று பெயர் வந்தது . <ref>http://princelystatesofindia.com/Polegars/saptur.html</ref>
==ஜமின் எல்லைகள் ==
சுமார் 750080640 ஏக்கர் ( 126 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்ட இவர்களின் சொத்து மதிப்புகள் தற்போது ஜமின் ஒழிப்பு சட்டம் வந்த பிறகு சுமார் 200 ஏக்கர் மட்டும் கொண்டு உள்ளது , தற்போது நாற்பத்தைந்து தலைமுறையான ஜமீந்தார் உயர்திரு சதுரகிரி கட்டாரி நாகைய காமராஜேந்திர ராமசாமி காமையநாயக்கர் அவர்களின் வாரிசுதாரராகவும் தற்போதைய ஜமீன்தாரான '''பெரிய ராஜா''' என்ற '''உயர்திரு நாகயசாமி காமையநாயக்கர் அவர்கள்''' மக்கள் தொண்டு மற்றும் தெய்வ தொண்டாற்றி வருகிறார்கள் . அரண்மனையில் மேலும் ஜமின் வாரிசுதாரராக இருப்பவர்இருப்பவர்கள் '''தெய்வத்திரு''' '''வடகாமைய ராமசாமி காமையநாயக்கர் அவர்கள் வாரிசு நாகயசாமி காமைய நாயக்கர், பாப்பா ராமசாமி காமைய நாயக்கர் மற்றும் தெய்வத்திரு சுந்தர காமையநாயக்கர் அவர்கள் வாரிசு''' '''ராம் குமார் என்ற ராமசாமி காமைய நாயக்கர் ''' . இவர்இவர்கள் இன்று வாழ்ந்து வந்தவருகிற அரண்மனை சுமார் 500 வருடம் பழமையானது .<ref> http://www.hindu.com/yw/2004/06/19/stories/2004061900160300.htm</ref>