சிரித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
நிறுவனம் = சி. சிவஞானசுந்தரம்|
முதல் இதழ் = [[1963]] |
இறுதி திகதி = [[1995]] |
மீள் பதிப்பு =2021 சனவரி
இறுதி தொகை = ?? |
நாடு = [[இலங்கை]] |
மொழி = [[தமிழ்]] |
வலைப்பக்கம் = [] |
விற்பனை = உலகம் முழுவதும்
பதிப்புரிமை = Centre for Creativity and Innovation
}}
'''சிரித்திரன்''' [[1963]]ஆம் ஆண்டில் [[சி. சிவஞானசுந்தரம்]] (சிரித்திரன் சுந்தர்) அவர்களால் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] ஆரம்பிக்கப்பட்ட [[நகைச்சுவை]] இதழ். அன்னாரின் மறைவு வரை 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிந்தனைச் சிறப்பாலும், கேலிச் சித்திரங்கள், கருத்தோவியங்கள் போன்ற படைப்புக்களாலும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் சிரித்திரன் சஞ்சிகை தனியிடத்தைப் பெற்றது. [[மகுடி பதில்கள்]] என்று மகுடமிட்டு சுந்தர் எழுதிய கேள்வி பதில்கள் ஒரு காலத்தில் பத்திரிகை உலகில் பலராலும் பேசப்பட்டு வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிரித்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது