யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகை என்னும் இரு நூல்களையும் இயற்றியவர் "'''அமுதசாகரர்'''" என்பவராவார்.
இவர் சமண சமயத் துறவியாவார்.அமுதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசகாரர்'''குணசாகரர்''' என்பதாகும்.குணசாகரரே இந்நூலுக்கு உரையாசிரியருமாவார். அமுதசாகரர் பாண்டிய நாட்டில் பிறந்து வளர்ந்து,கழுகுமலையில் ஆசிரியர் குணசாகரரிடம் பயின்று,பிற்காலத்தே தொண்டை நாட்டிற்க்கு வந்துதங்கி வாழ்ந்திருக்கின்றார்.
 
==நூலின் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது